Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வெளிநாட்டு செய்திகள்

அஹமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம், லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து பலர்உயிரிழந்தனர்; பயிற்சி மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் காயம்.

Read More

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு 12 நாடுகளுக்குத் தடை

டிரம்ப் உத்தரவின் பேரில் 12 நாடுகளுக்கு அமெரிக்க நுழைவு தடை, 7 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

Read More

காசா நரகத்தைவிட மோசமாக மாறியுள்ளது

காசா நரகத்தைவிட மோசமடைந்துள்ளது, மனித நேயமும் தோல்வியடைந்தது என செஞ்சிலுவை தலைவர் மிர்ஜானா கண்டனம் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Starlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

Read More

நைஜீரியாவில் கடும் வெள்ளம் – 115 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் வெள்ளம் காரணமாக 115 பேர் உயிரிழப்பு, காணாமல் போனோர் தேடுதல் மற்றும் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிப்பு.

Read More

ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் மீண்டும் உடனடி அமலுக்கு வருகிறது

ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் தற்காலிகமாக அமுலில்; நீதிமன்றத்தில் இருதரப்புகளும் ஆதாரங்கள் சமர்ப்பிக்க உத்தரவு.

Read More

ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 427 பேர் பலி

மியன்மாரில் இருந்து இடம்பெயர முயன்ற ரோஹிங்கியா அகதிகள் ஏறிய இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் முகாமிலிருந்தே அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.

Read More

பல நாட்களின் பின் பசி தீர்க்க ஒரு பாண் – தொடரும் காசா மக்களின் துயரம்

ஐநா ஆதரவுடன் 90 லாரிகள் காசாவில் அனுமதிக்கப்பட்டன. மக்கள் பசி தணிக்க பாண் வழங்கப்பட்டது. மக்கள் இன்னலும் தொடர்கிறது.

Read More

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் எட்டுகிறது

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா தொற்று புதிய அலையாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Read More