Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்றில் 2 வயது குழந்தை பிறந்த நாளில் மரணம்

மீரா ஓடை குளத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பு சுவர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read More

அனுராதபுரம் பெண் வைத்தியரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகநபரின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

அனுராதபுரம் வைத்திய நிபுணர் வழக்கில் சந்தேகநபரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, DNA பரிசோதனை உத்தரவிடப்பட்டது.

Read More

விடுதியிலிருந்து வெளியேறுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பகிடிவதையையடுத்து மாணவர்கள் மீது தாக்குதல், 4 பேர் காயம்; பரீட்சை ஒத்திவைப்பு, விடுதி காலியாக அறிவிப்பு.

Read More

பொத்துவில் அரச திணைக்களத்தலைவர்களுடன் எம். எஸ். அப்துல் வாஸித் எம்பி கலந்துரையாடல்

பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, எம். எஸ். வாஸித் MP அரச அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Read More

பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்புக்கான கள விஜயம்

பொத்துவில் சந்தையை புனரமைக்க, பிரதேச சபை குழு களவிஜயம் செய்து, வியாபாரிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்றது.

Read More

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது!

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார். காதலன் சண்டை காரணமாக நடந்த விபரீதம்.

Read More

சாதனைப் பாதையில் ஒளிரும் கல்விக் கோபுரமாம் அட்டாளைச்சேனையின் அந்நூர் மகா வித்தியாலயம்

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயம் 2024 சாதாரணதர பரீட்சையில் 70% தேர்ச்சி, 32 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி பெற்று சாதனை!

Read More

போத்தல், பைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை 

புதிய ஒழுங்குமுறைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை தரப்படுத்தப்படுகிறது; சட்டவிரோத விற்பனைக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Read More

அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு!

அட்டாளைச்சேனையின் தவிசாளர் கல்வி வளர்ச்சி குறித்து அதிகாரிகளை சந்தித்தார், வளங்களின் பற்றாக்குறையை நீக்க முயற்சி மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸுஹைல் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட ஸுஹைல், நீதிமன்ற உத்தரவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்; விசாரணை தொடர்கிறது.

Read More