மருதமுனை எரிபொருள் நிலையத்திற்கு அருகில் கதிர்காமம் சென்ற பேருந்து மோதியதில், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Read Moreஐசிசி-யின் புதிய மாற்றங்களின்படி, அடுத்த வருட 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் சூப்பர் 7 சுற்றும், 2028 டி20 தொடரில் சூப்பர் 10 சுற்றும் அறிமுகமாகின்றன.
Read Moreஅக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர்களைக் கௌரவித்த பைத்துல் ஹிக்மா, தேசிய அளவில் வலயத்தின் கல்விச் சாதனைகளை வாழ்த்திப் பாராட்டியது.
Read Moreஅட்டாளைச்சேனை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், 11 வட்டாரங்களிலும் டெங்குவை ஒழிக்க 31 நிபுணர்கள் கொண்ட குழு மற்றும் பள்ளிவாசல் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read Moreஇறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை காணிப் பிரச்சினைக்கு நில அளவை மூலம் துரித தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் லால் காந்த விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனை சிரேஷ்ட விரிவுரையாளர் இல்முதீன் இபாஸ் முஹம்மட், உலக வங்கி புலமைப்பரிசில் மூலம் கல்வி முகாமைத்துவ முதுமாணிப் படிப்பில் சிறப்புச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனை இக்றஹ் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 13 திறமைசாலி மாணவர்கள் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreபொத்துவிலில் நடைபெற்ற முன்னாள் எம்.பி. எம். அப்துல் மஜீத் அவர்களின் நினைவுப் பேருரை மற்றும் கத்தமுல் குர்ஆன் நிகழ்வு
Read Moreஎதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு ஆரம்பமாகிறது. இதற்காக 16,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாடு முழுவதிலும் கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Read Moreஅட்டாளைச்சேனையில் விபத்துக்களைத் தடுக்க இடைநிறுத்தப்பட்ட மேம்பாலப் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை
Read More