Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையை அட்டாளைச்சேனை நினைவுகூறும் நாள்

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையின் 13வது நினைவு தினம். அரசியல், விளையாட்டு மற்றும் சமூக சேவையில் அவருடைய பங்களிப்புகள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.

Read More

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு 

பிள்ளையான் கைது செய்யப்பட்ட வழக்கில், தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறி தாக்கல் செய்த மனு, ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

Read More

நாட்டின் தாதியர் சேவையில் வரலாற்று சாதனை – ஒரே நாளில் 3,147 நியமனங்கள்!

3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா மே 24 அன்று அலரி மாளிகையில் நடைபெறுகிறது. இதில் 79 விசேட அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும்.

Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் அதிகாரி கைது

ரூ.5 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பூவரசன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டு, மே 27 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Read More

 அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான கண்டனப் பேரணி

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் தலைமை வைத்தியருக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கண்டன பேரணி நடத்தினர். சீரான சேவைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Read More

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம் அதிகரிப்பு

நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மாத உணவுச் செலவுகள் ரூ.4,000 மற்றும் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் சுமார் 1,000 ஊழியர்களுக்கு பொருந்தும்.

Read More

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை

இலங்கையில் புதிய COVID-19 திரிபு கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைகள் நடந்து வருகின்றன. வேகமான பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Read More

மின்னல் தாக்கம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்று ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

உப்பு கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம்

சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டிற்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3,050 மெ.தொ உப்பை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

அலங்காரங்கள் இல்லா பஸ்கள்: ஜூலை 1 முதல் கடும் நடைமுறை!

பாதுகாப்பு காரணமாக, ஜூலை 1 முதல் பஸ்களில் தேவையற்ற அலங்காரங்கள் அகற்றப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு. பொலிசார், போக்குவரத்து திணைக்களம் இணைந்து செயற்படுவர்.

Read More