Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அஸ்வெசும மேன்முறையீடுகள் செய்வதற்கான கடைசி நாள் அறிவிப்பு

அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் ஜூன் 16 வரை ஏற்கப்படும்; உரிமையை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்; 30 அடி உயரமான நதி, 200 பேர் மீட்கப்பட்டனர்.

Read More

இதுவரை 300க்கு மேற்பட்டோர் கைது – விரைவில் நாடு முழுவதும் சோதனை

ராகம, ஜா-எல், வத்தளை பகுதிகளில் கூட்டு சோதனையில் 300 பேர் கைது; பாதுகாப்பு மீட்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம்.

Read More

போதை பாவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

கரையோரப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மது, போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடுவது சுகாதாரத்துக்கு கடும் ஆபத்தாகும் என எச்சரிக்கை.

Read More

கதுருவெல காதி நீதிபதி மற்றும் கிளார்க் லஞ்சம் வாங்கியதாக கைது

விவாகரத்து வழக்கில் தீர்ப்புக்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற காதி நீதிபதி மற்றும் கிளார்க் கதுருவெலில் கைது செய்யப்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு

பாறூக் நஜீத் உதவித் தவிசாளர் பதவியேற்றார்; பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தார்; இன பேதமின்றி சேவை வழங்க உறுதியளித்தார்.

Read More

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

ஏ.எஸ்.எம். உவைஸ் அட்டாளைச்சேனை தவிசாளராக பதவியேற்று, கட்சி-இன வேறுபாடின்றி மக்கள் சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

Read More

ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது

மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.

Read More