Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அஷ்ரஃபின் மரணம் முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை: சர்ஜுன் நூல்கள் வெளியீடு

சர்ஜுன் ஜமால்தீனின் மூன்று முக்கிய நூல்கள் அக்கரைப்பற்றில் வெளியிடப்பட்டன. விழாவில் பலர் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

Read More

மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

2025 மாகாண சபைத் தேர்தலுக்கான அரசாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமுறை, பேச்சுவார்த்தை வழியே தீர்வுகள் தேடப்படுகின்றன.

Read More

மாணவர்களிடம் பணம் அறவிடும் அரச பாடசாலைகள் மீது விசாரணைகள் தீவிரம்

அரச பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்ததால், , விசாரணை குழு நியமிக்கப்படுகிறது – அமைச்சர்.

Read More

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி

பொத்துவில் PSDG–2025 திட்டத்தில் கோமாரி உச்சிமலை வீதி பணிகள் இன்று தவிசாளர் முஷாரப் தலைமையில் உத்தியோகபூர்வமாக தொடங்கின.

Read More

கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு

சபுகஸ்கந்த மின் நிலைய பராமரிப்பால், கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Read More

அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது

அட்டாளைச்சேனையில் ரகசிய தகவலுக்கு அமைய 100 கிராம் ஐஸ் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Read More

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;

Read More

செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள்

செம்மணியில் அகழ்வுப் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 47 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சான்றுகள் தொடரும்

Read More

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் 

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ICTA அறிவிப்பு

Read More

பாலமுனை இளைஞர்களால் அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு

பாறுக் நஜீத்தை பாலமுனை இளைஞர்கள் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்தினர்; கட்சி பேதமின்றி சேவையை உறுதி செய்தார்.

Read More