Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்: பொலிஸில் றியா மசூருக்கு எதிராக முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்; பிரதேச சபை உறுப்பினர் றியா மீது பொலிசில் முறைப்பாடு தொடரப்பட்டது.

Read More

26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்

குருவிட்டையில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற குழுவால் தாக்கப்பட்ட 26 வயது பெண் உயிரிழந்தார்; விசாரணை நடக்கிறது.

Read More

“அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தவறு உள்ளோர் மற்றும் பெயர் இல்லாதோர் மேல்முறையீடு செய்யலாம்.

Read More

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு; பொதுமக்கள் நீரை சேமிக்கவேண்டும்

Read More

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMC-வைச் சேர்ந்த ஏ. அஸ்பர் SLMC ஆதரவுடன் இரகசிய வாக்கெடுப்பில் தேர்வு.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் SLMC ஆட்சி அமைத்தது; உவைஸ் தவிசாளர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் உப தவிசாளர் பதவி பெற்றனர்.

Read More

கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனை தவிசாளர் தேர்தல் தொடர்பாக SLMC உறுப்பினர்கள் கட்சி முடிவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியமை உறுதிசெய்யப்பட்டது.

Read More

சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும்

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த ஜூலை 1 முதல் இருக்கைப் பட்டை கட்டுதல் கட்டாயம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல்

குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மற்றும் மற்ற இரண்டு சந்தேக நபர்கள், 2025 ஜூலை 8 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஜூலை 1) உத்தரவு பிறப்பித்தது. குற்றச்சாட்டு: அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விசாரணை.

Read More