Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு: 8 இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் 8 தபால் ரயில் சேவைகள் இரத்து. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்படும் என சங்கம் எச்சரிக்கை

Read More

5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

கடந்த 5 மாதங்களில் இலங்கையில் 43 துப்பாக்கி பிரயோகங்கள் நடைபெற்றுள்ளன. 30 பேர் உயிரிழந்தும், 22 பேர் காயமடைந்தும் உள்ளனர். பெரும்பாலனவை திட்டமிட்ட குற்றங்கள்.

Read More

ஜூன் முதல் மின்சாரக் கட்டணம் 18.3% உயர வாய்ப்பு

இலங்கை மின்சார சபை, ஜூன் முதல் 18.3% மின்சார கட்டண உயர்வுக்கு அனுமதி கோரியுள்ளது. ஆலோசனைக்குப் பின், முடிவு ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்

Read More

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர் தெரிவு – வரலாற்றுச் சாதனை படைத்த பாத்திமா நுஹா

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தைச் சேர்ந்த பாத்திமா நுஹா, 2024 உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் 19வது இடம் பெற்று, முதல் பெண் மருத்துவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read More

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

ரிஷாட் பதியுதீன், சவூதி தூதுவரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். சந்திப்பு சுமூகமாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பங்கேற்பு

அட்டாளைச்சேனையில் உயர்தரப்பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கௌரவ விழா நடைபெற்றது. உதுமாலெப்பை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசளித்து, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

Read More

மே 29 முதல் நாட்டையே உலுக்கும் போராட்டம் -சுமந்திரன் எச்சரிக்கை

வடக்கில் காணி சுவீகரிப்பு நடைமுறையை மே 28க்கு முதல் அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் மே 29 முதல் உலகையும் உலுக்கும் போராட்டம் நடைபெறும் என சுமந்திரன் எச்சரிக்கை.

Read More

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியக்கடதாசில் ஒப்பம்

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சத்தியம் செய்து, கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Read More

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் நீதிமன்றத்தால் விடுதலை

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 12 பேர், விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டனர்.

Read More

இறக்காமத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அபிவிருத்தி திட்டங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

இறக்காமத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

Read More