Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அரசியல்

இடைநீக்க உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு (வேட்பாளர் ரவி குமுதேஷ்)

வேட்பாளராக போட்டியிட்டதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவி குமுதேஷ், அதிகாரப்பூர்வ கடிதம் பெறவில்லை என்றும், அமைச்சர் நளிந்தா மிரட்டல் செய்கிறார் என்றும் கூறுகிறார்.

Read More

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வார்த்தைகளை கேட்கும் போது வெட்கமாக உள்ளது.

பாராளுமன்ற உரைகளில் மரியாதை இருக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு

SLMC அம்பாறை பிரதேச உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் இணைந்து ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்தினர்.

Read More

மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி நியமித்தார். நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

Read More

ஜனாதிபதி தலைமையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல் நடைபெற்று, திட்டங்களின் செயலாக்கம் பரிசீலிக்கப்பட்டது.

Read More

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.

Read More

மழைக்காலம் காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பரவும் அபாயம்

மழைக்கால சூழ்நிலையில், நாடு முழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவ வாய்ப்பு உள்ளது. 5 முதல் 19 வயது பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் SLTB மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம் கொண்டு கட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்பட உள்ளது என அமைச்சர் அறிவித்தார்

Read More

ஜூன் 19 வரை முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விளக்கமறியலில்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜூன் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு 

மழையால் சேதமடைந்த நெல், சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் 1918 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read More