வேட்பாளராக போட்டியிட்டதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவி குமுதேஷ், அதிகாரப்பூர்வ கடிதம் பெறவில்லை என்றும், அமைச்சர் நளிந்தா மிரட்டல் செய்கிறார் என்றும் கூறுகிறார்.
Read Moreபாராளுமன்ற உரைகளில் மரியாதை இருக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
Read MoreSLMC அம்பாறை பிரதேச உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் இணைந்து ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்தினர்.
Read Moreமேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி நியமித்தார். நியமனக் கடிதம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
Read Moreபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல் நடைபெற்று, திட்டங்களின் செயலாக்கம் பரிசீலிக்கப்பட்டது.
Read More#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.
Read Moreமழைக்கால சூழ்நிலையில், நாடு முழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவ வாய்ப்பு உள்ளது. 5 முதல் 19 வயது பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read Moreவீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலங்கையில் SLTB மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம் கொண்டு கட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்பட உள்ளது என அமைச்சர் அறிவித்தார்
Read Moreதங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜூன் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read Moreமழையால் சேதமடைந்த நெல், சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் 1918 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Read More