அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் கிரிக்கெட் சுற்றில் நிந்தவூர் NSC சாம்பியனாக வென்றது; முக்கிய அதிதிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
Read Moreஆர்சிபி வெற்றிக்காக நடைபெற்ற விழாவில், சின்னசாமி மைதான நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
Read Moreரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.
Read Moreபாகிஸ்தான் மகளிர் அணியின் 2025 உலகக் கிண்ண ஆட்டங்கள் இலங்கையில், எதிர்ப்பு காரணமாக ICC ஏற்பாடு.
Read Moreஅவுஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்து, T20 போட்டிகளில் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது ஓய்வு ரசிகர்களிடையே கலந்த உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.
Read Moreஜூலை இறுதியில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளதுடன், ஆறாவது அணியை இணைக்க முயற்சி நடைபெறுகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.
Read Moreபத்து வருடங்களுக்குப் பிறகு, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது; இறுதியில் அஸ்-ஸிராஜ் வித்தியாலயத்துடன் கடும் போட்டி நடைபெற்றது.
Read Moreஅஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை அடுத்து ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது நீண்டகால டெஸ்ட் பயணம் முடிவடைந்துள்ளது.
Read Moreபாதுகாப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல், மே 17ம் திகதி மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் RCB மற்றும் KKR அணிகள் மோதவுள்ளன. BCCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Read More