கரூரில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியான சோக விபத்து. விஜயை கைது செய்ய வாய்ப்பு.
Read Moreகாசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்தோர் 65,100 கடந்தனர். மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி.
Read Moreநேபாள அரசாங்க வீழ்ச்சிக்குப் பின், முன்னாள் நீதியரசர் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
Read Moreஜப்பானில் நூறு வயதுடையவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. உலகின் முதியவர் பிரிட்டனின் எதெல் கேட்டர்ஹாம்.
Read Moreஇஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு E1 குடியேற்ற திட்டத்திற்கு கையெழுத்திட்டு மேற்குக் கரையில் 3,000 புதிய வீடுகள், பாலஸ்தீன நிலம் இஸ்ரேலுக்கே சொந்தம்.
Read Moreவிதிகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உட்பட பலவற்றிற்கு நேபாள அரசு இன்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.
Read Moreகோஸ்டாரிகா டோர்டுகெரோவில் மீனவர் வலையில் அரிதான செம்மஞ்சள் சுறா சிக்கியது. சாந்திசம் மற்றும் அல்பினிசம் காரணமாக இதன் நிறம் வியப்பூட்டியது.
Read Moreதிண்டுக்கலில், கறிக்குழம்பு சட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read Moreஏர் இந்தியா விமானத்தில் பூச்சிகள் காரணமாக பயணிகள் சிரமம் எதிர்நோக்கியனர்; சுத்தம் செய்யப்பட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
Read Moreஇந்தோனேசியா லெவோடோபி எரிமலை வெடித்து சாம்பல் பரவியது.மக்கள் உயர் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.
Read More