Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வெளிநாட்டு செய்திகள்

பாடசாலையில் வழங்கப்பட்ட தண்டனையால் மாணவியின் உயிர் பிரிந்தது

பாடசாலையில் வழங்கப்பட்ட தண்டனையால் ஆறாம் வகுப்பு மாணவி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டனம்

Read More

நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி வரலாறு படைத்தார்

நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராக உகாண்டாவில் பிறந்த இந்திய வம்சாவளியான ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு.

Read More

ஆறு மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர் 

போதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது

Read More

23 குழந்தைகளின் உயிர்களைப் பறித்த இருமல் மருந்து

இந்தியாவில் கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 23 குழந்தைகள் உயிரிழந்தனர்; WHO மூன்று இந்திய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Read More

பல வருட சிறைவாசமிருந்து காஸாவுக்கு திரும்பிய பலஸ்தீனர்கள்

இஸ்ரேல் சிறைவாசத்திலிருந்து விடுதலையான 1966 பலஸ்தீனர்களை வரவேற்க காஸாவின் கான்யூனூஸ் பகுதியில் மக்கள் பெருந்திரளாக கூடினர்.

Read More

20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

காஸா அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விடுவித்து இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது.

Read More

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 

காசா போரின் முடிவை அறிவித்து, அமைதி குழு உருவாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

இரவில் பாம்பாக மாறி கணவனை தாக்கும் மனைவி

தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயற்சிக்கிறாள் என்று கணவன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை!

அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதால், உலகம் முழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read More

கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியானதால் நடிகர் விஜய் கைதாகும் வாய்ப்பு

கரூரில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியான சோக விபத்து. விஜயை கைது செய்ய வாய்ப்பு.

Read More