Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணம் அதிகரிப்பு

நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மாத உணவுச் செலவுகள் ரூ.4,000 மற்றும் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் சுமார் 1,000 ஊழியர்களுக்கு பொருந்தும்.

Read More

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை

இலங்கையில் புதிய COVID-19 திரிபு கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைகள் நடந்து வருகின்றன. வேகமான பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Read More

மின்னல் தாக்கம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்று ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

உப்பு கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக தாமதம்

சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு நாட்டிற்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3,050 மெ.தொ உப்பை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

அலங்காரங்கள் இல்லா பஸ்கள்: ஜூலை 1 முதல் கடும் நடைமுறை!

பாதுகாப்பு காரணமாக, ஜூலை 1 முதல் பஸ்களில் தேவையற்ற அலங்காரங்கள் அகற்றப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு. பொலிசார், போக்குவரத்து திணைக்களம் இணைந்து செயற்படுவர்.

Read More

அஸ்வெசும நலன்புரித் தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு!

14 இலட்சம் குடும்பங்களுக்கு மே மாத அஸ்வெசும நலன்புரி தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு. ரூ.11 பில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது.

Read More

இலங்கையின் 53வது குடியரசு தினம் தேசிய ரீதியில் கொண்டாடப்படுகிறது

இலங்கை இன்று 53வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. 1972 மே 22ல் முழு சுதந்திரம் பெற்ற நாடாக பிரகடனமானது. இது தேசிய அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாளாகும்.

Read More

பல அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்

எம்.எஸ். உதுமாலெப்பை பல முக்கிய அமைச்சுகளின் ஆலோசனைக் குழுக்களிலும், பாராளுமன்ற சபைக் குழு மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அக்கறைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள் SLTES போட்டிப் பரீட்சையில் வெற்றிச் சாதனை

SLTES பரீட்சையில் வெற்றி பெற்ற அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர்கள். நியமனங்கள் 2025 ஜூன் 2 வழங்கப்படவுள்ளன. கல்விச் சமூகத்தினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Read More

மத்திய மலைநாட்டில் விபத்துகள் அதிகம் நிகழும் வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க திட்டம்

மத்திய மலைநாட்டில் வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் திட்டம் செயல்படுகிறது. நுவரெலியாவில் 500 இடங்களில் 40 இடங்களில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Read More