Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் 

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றன.

Read More

தென்மேற்கு பருவமழையால் மேல் மற்றும் மத்திய மலைநாட்டில் கனமழை

தென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியின் முன் மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

(ஹபீஸ்) அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அம்பலாங்கொடையில் ரயில் கோளாறு காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

அம்பலாங்கொடையில் எண் 311 தபால் ரயிலில் ஏற்பட்ட கோளாறால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நேரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

மீன்பிடி வலைக்கும் வாழ்வுக்கும் மத்தியில் போராடும் மீனவர்கள்- ஹக்கீமிடம் நேரடி முறையீடு

வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர் சங்க பிரதிநிதிகள், கடற் கொள்ளையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து, ரவூப் ஹக்கீமை சந்தித்து நிரந்தர தீர்வு கோரி நடவடிக்கை கேட்டனர்.

Read More

ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து

சுகயீன விடுப்புக்கு சென்ற சாரதிகள் காரணமாக, இன்று காலை 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர் என ரயில்வே பிரிவு தெரிவித்தது.

Read More

இறக்காமம் – பொத்துவில் உள்ளூராட்சி ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரசின் மந்திரக் கூட்டம்!

இறக்காமம், பொத்துவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பை நோக்கி, ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் புணானையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் நியமனம்

கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமனம். ஆகஸ்ட் மாதம் முதல் வெற்றிடமாக இருந்த பதவிக்கு மே 26ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு பிணை

தரமற்ற கரிம உரம் இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு ரூ.50,000 ரொக்க பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

தான் கொடுத்த வாக்குறுதிகளை இவ்வரசு மறந்து செயற்படுகிறது – உதுமாலெப்பை குற்றச்சாட்டு

எம்.எஸ். உதுமாலெப்பை, இனவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை, பயங்கரவாதச் சட்ட நீக்கம், அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறையியல் குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

Read More