Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

ஹொரணை மர ஆலையில் வாக்குவாதத்துக்குப் பிறகு 55 வயதுடைய தொழிலாளி, 52 வயதுடைய மற்றொருவரால் மண்வெட்டியால் தாக்கிக் கொல்லப்பட்டார். சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

Read More

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண விழா றஊப் ஹக்கீம் தலைமையில் முக்கிய விருந்தினர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூன் மாதத்திற்கு லிட்ரோ மற்றும் லாஃஃப் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளன.

Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் மர்ம இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு முயற்சி செய்தனர்; துப்பாக்கி செயலிழந்ததால் தாக்குதல் வெற்றியடையவில்லை.

Read More

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா

பாலமுனை மஹாஸினுல் உலூம் கல்லூரி புதிய கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக நடந்தது; கல்வி வளர்ச்சியில் புதிய கட்டமாகும்.

Read More

குழந்தைகளை வேகமாகத் தாக்கும் நோய்

சிறுவர்கள் மீது டெங்கு, சிக்குன்கன்யா, இன்ஃப்ளூயன்ஸா நோய்கள் அதிகரிக்கின்றன; நிபுணர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கிறார்.

Read More

அட்டாளைச்சேனை விவசாயிகள் எதிர்கொண்ட நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அட்டாளைச்சேனையில் தில்லையாற்று சீரமைப்புப் பணி 90% நிறைவு; விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைக்கு நம்பிக்கையான தீர்வு உருவாகியது.

Read More

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்- பொதுமக்கள் அவதானமாக இருக்க உத்தரவு

மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது; பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியம்.

Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

வெயங்கொட புஞ்சி நைவலவத்த பகுதியில் 3.6 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

யாழ். பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு

1981 ஆம் ஆண்டு தீயூட்டப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம், இன்று 44 ஆண்டுகள் நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கான அரிய நூல்கள் அழிந்த இந்த சம்பவம் வரலாற்றில் கரும்புள்ளியாகவே அமைந்துள்ளது.

Read More