Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி ஆட்சிக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு – ஐ.தே.க. வெளியீடு

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சந்தித்து, ஒருமித்த கூட்டணியாக செயல்பட தீர்மானித்தனர்.

Read More

உதுமாலெப்பையின் விசுவாசத்திற்கு வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனி ஆட்சி சாத்தியமின்றி, தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் எடுத்தது, உதுமாலெப்பையின் விசுவாச வெற்றியாகக் கருதப்படுகிறது.

Read More

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள்

நாவிதன்வெளி அபிவிருத்திக்கான கூட்டத்தில் சமூக வசதிகள், சுகாதாரம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்கள் மீது விசேட சோதனை: போக்குவரத்து குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்களுக்கு விசேட சோதனைகள் நடைபெறுகிறது. மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது

Read More

6 வயது சிறுமிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கம்: யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமிக்காக தந்தை சமைத்த உணவில் விஷம் கலந்ததால், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். குடும்பத் தகராறு காரணம் என சந்தேகம் உள்ளது.

Read More

கொத்மலை பஸ் விபத்து: 53 பேர் காயமடைந்தனர், 19 உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு

கொத்மலை பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்தனர். 19 உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More