Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் கல்வித் துறையில் நவீன மாற்றங்கள்

இலங்கை கல்வி மாற்றத்திற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் ஆலோசனைக் குழு தீர்மானம் எடுத்தது.

Read More

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து

Read More

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி முனீப் முஸ்தபா பேராசிரியராக பதவி உயர்வு

முனீப் முஸ்தபா Bio Systems Technology துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறார்.

Read More

கூட்டுறவுத் துறையை நெறிப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அதிகரிப்பதால், புதிய சட்டங்களை கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தார்.

Read More

கூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்கள் விரைவில் அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு

கூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்களை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உப்பின் விலை உயர்வும் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது.

Read More

மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரத சேவையை விரைவில் விஸ்தரிக்க வேண்டும்: எம். எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

மட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத சேவை வெகுநாள் காலமாக இல்லாததால், அதனை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Read More

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

ரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.

Read More

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.

Read More

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

மஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.

Read More