Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்திற்காக 250 பில்லியன் டொலர் ஒதுக்கி, ட்ரம்ப் வரித்திட்டம் கொண்ட பிரேரணை நிறைவேற்றம்.

Read More

இலங்கையில் செலுத்திய VAT தொகையை விமான நிலையத்திலேயே மீளப் பெறும் சேவை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகள் ரூ.50,000ஐ விட அதிகமான VAT செலுத்தினால், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வரி மீளப்பெறலாம்.

Read More

நெல்லுக்கான உத்தரவாத விலை விவசாயிகளை பாதிக்காது – விவசாய பிரதி அமைச்சர்

நெல்லுக்கான விலை விவசாயிகளை பாதிக்காது என நாமல் கருணாரத்ன கூறினார்; விவசாயிகள் விலை போதாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More

பொத்துவில் பிரதேச சபை திண்மக்கழிவு சேகரிப்பில் புதிய ஒழுங்கமைப்பு – தவிசாளர் முஷர்ரப் களத்தில்

பொத்துவில் சர்வோதயபுரம் நிலநிரப்பு தளத்தில் திண்மக்கழிவு ஒழுங்கமைப்பு பணிகளை தவிசாளர் முஷாரப் நேரில் பார்வையிட்டார்.

Read More

அஸ்வெசும மேன்முறையீடுகள் செய்வதற்கான கடைசி நாள் அறிவிப்பு

அஸ்வெசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் ஜூன் 16 வரை ஏற்கப்படும்; உரிமையை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்; 30 அடி உயரமான நதி, 200 பேர் மீட்கப்பட்டனர்.

Read More

இதுவரை 300க்கு மேற்பட்டோர் கைது – விரைவில் நாடு முழுவதும் சோதனை

ராகம, ஜா-எல், வத்தளை பகுதிகளில் கூட்டு சோதனையில் 300 பேர் கைது; பாதுகாப்பு மீட்பு நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம்.

Read More

போதை பாவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

கரையோரப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மது, போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடுவது சுகாதாரத்துக்கு கடும் ஆபத்தாகும் என எச்சரிக்கை.

Read More

கதுருவெல காதி நீதிபதி மற்றும் கிளார்க் லஞ்சம் வாங்கியதாக கைது

விவாகரத்து வழக்கில் தீர்ப்புக்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற காதி நீதிபதி மற்றும் கிளார்க் கதுருவெலில் கைது செய்யப்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

Read More