Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கியதில் சிக்கல்

தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்து நடந்தது; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சபை இழப்பீடு வழங்குகிறது.

Read More

இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்

இன்று முதல் நாடு முழுவதும் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; விதிமீறல் வாகனங்களுக்கு பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

Read More

கணவனை கோடரியால் பதம்பார்த்து கொலை செய்த மனைவி

கெபத்திக்கொல்லாவில் குடும்ப தகராறில் மனைவி கோடரியால் கணவனை தாக்கி கொலை செய்தார்; பின்னர் மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை மீறிய வாகனம் – ஓட்டமாவடியில் விபத்து

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு முன் Bolero வாகனம் ஆட்டோவை மோதியது; ஒருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.

Read More

வீதியில் பாயும் ‘நிர்வாணக் கும்பல்’ – பெண்கள் அச்சத்தில்

இந்தியாவின் மீரட் மாவட்டத்தில் நிர்வாண கும்பல் அட்டூழியத்தால் பெண்கள் அச்சத்தில்.பொலிசார் சிசிடிவி, டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்.

Read More

கட்சியின் கட்டமைப்பை மீறி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவிற்கு எதிராக உதுமாலெப்பை எம்பி பொலிசில் முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சட்டவிரோத கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு;- உதுமாலெப்பை எம்.பி பொலிசில் முறைப்பாடு.

Read More

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

பாடசாலை நேரங்களில் மாணவர் பாதுகாப்புக்காக காலை, மதிய நேரங்களில் கனிமப் போக்குவரத்து தடை செய்ய அரசு புதிய நடவடிக்கை அறிவித்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் “சட்டப்படி வேலை செய்யும்” போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; தன்னார்வ ஓய்வு திட்டத்துக்கு யாரும் சம்மதிக்கவில்லை.

Read More

விபத்துகளினால் ஆறு மாதங்களில் 1,332 பேர் பலி

2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1,256 பேருந்து விபத்துகளில் 1,332 பேர் பலியானார்கள். சாரதிகளின் கவனக்குறைவையே முக்கிய காரணம்

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழா 

அம்பலாந்தோட்டையில் தேசிய மீலாதுன் நபி விழா 2025 சிறப்பாக நடைபெற்றது; இன நல்லிணக்கம், ஹஜ் யாத்திரை, கலாசார நிகழ்வுகள் வலியுறுத்தப்பட்டன.

Read More