Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும்- தவிசாளர் உவைஸ் உறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 3ஆவது அமர்வில் மக்களின் தேவைகள் குறித்து விரிவான விவாதமும் குறைகளை தீர்க்க தவிசாளர் உறுதி

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்

அரசாங்கம் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் தயாரிப்பு. மாதம் 23.5 மில்லியன் செலவால் கடும் விவாதம் எழுந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுப்பு போராட்டம்

இலங்கை மின்சார சபை பிரிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21,800 ஊழியர்கள் இரண்டு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவேந்தல் நிந்தவூரில் விமரிசையாக நடைபெற்றது

நிந்தவூரில் பெருந்தலைவர் அஷ்ரப் 25ஆவது நினைவேந்தல் விமரிசையாக நடைபெற்றது. ஹக்கீம், அதாஉல்லா பங்கேற்றனர்.

Read More

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு அட்டாளைச்சேனையில் சிறப்பாக நடைபெற்றது

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.ஹெச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு கத்தமுல் குர்ஆன், துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

Read More

உள்ளூராட்சி வாரத்தில் அட்டாளைச்சேனையில் சுற்றுச்சூழல் தினமும் மரநடுகையும்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளில் சுற்றுச்சூழல் தினமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.

Read More

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க புதிய சட்டம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்து குழுவை நியமித்தது.

Read More

அட்டாளைச்சேனையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் சேவை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடமாடும் சேவை மசூர் சந்தையில் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Read More

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்; தாமதம் தவிர்க்கப்பட்டு, மக்கள் சேவைகள் வேகமாகவும் வினைத்திறனாகவும் அமைய திட்டம் தொடக்கம்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் நடந்தேறியது

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் உறுப்பினர் றினாஸ் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

Read More