Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்குவது குறித்து அரசின் நிலை

சட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்க அரசு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Read More

பாராளுமன்றத்தில் இளஞ்சிவப்பு ஆடை அணிய பெண் உறுப்பினர்கள் ஒன்றிணைப்பு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிறுத்த பெண் எம்.பிக்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடையில் பாராளுமன்றத்தில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

Read More

“The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கிய சிறப்பான சேவைக்காக YMMA மாநாட்டில் “The Y Personality 2025” விருது பெற்றார்.

Read More

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம் உயர்வு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 15,000 வரை உயர்வு; வெளிநாட்டினர் மற்றும் நாடு திரும்பும் இலங்கையர்கள் பயன் பெறுவார்கள்.

Read More

இலங்கையில் அபராத கட்டணங்களை ஒன்லைனில் செலுத்துவது விரிவாக்கம் செய்யப்பட்டது

இன்று முதல் தென் மாகாணத்திலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்; விரைவில் இலங்கை முழுவதும் இச்சேவை விரிவடைகிறது.

Read More

தைக்காநகர் மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் பிரச்சினைகள். அபிவிருத்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Read More

நாட்டின் பல பிரதேசங்களை வெளுத்து வாங்கப் போகும் மழை

இலங்கையில் 21ஆம் திகதி முதல் மழை தீவிரமாகும். 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

Read More

22 உயிர்களை பறித்த டெங்கு 

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. மழையால் நுளம்புகள் அதிகரித்து 40,392 பேர் பாதிப்பு, 22 உயிரிழப்பு.

Read More

நாளை தீபாவளி தினத்தில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் பிற்பகல் 2.00 மணி வரை 30 மணி நேர நீர் விநியோகம் தடை

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியீடு

2025 ஆகஸ்ட் 10 நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் வலைத்தளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம்.

Read More