அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 3ஆவது அமர்வில் மக்களின் தேவைகள் குறித்து விரிவான விவாதமும் குறைகளை தீர்க்க தவிசாளர் உறுதி
Read Moreஅரசாங்கம் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் தயாரிப்பு. மாதம் 23.5 மில்லியன் செலவால் கடும் விவாதம் எழுந்துள்ளது.
Read Moreஇலங்கை மின்சார சபை பிரிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21,800 ஊழியர்கள் இரண்டு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read Moreநிந்தவூரில் பெருந்தலைவர் அஷ்ரப் 25ஆவது நினைவேந்தல் விமரிசையாக நடைபெற்றது. ஹக்கீம், அதாஉல்லா பங்கேற்றனர்.
Read Moreஅட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.ஹெச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு கத்தமுல் குர்ஆன், துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளில் சுற்றுச்சூழல் தினமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.
Read Moreவெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்து குழுவை நியமித்தது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடமாடும் சேவை மசூர் சந்தையில் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
Read Moreஅரசு அலுவலகங்களில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்; தாமதம் தவிர்க்கப்பட்டு, மக்கள் சேவைகள் வேகமாகவும் வினைத்திறனாகவும் அமைய திட்டம் தொடக்கம்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் உறுப்பினர் றினாஸ் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
Read More