Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களை ஆளும் கட்சியினருக்கு மட்டும் வழங்குவதை தவிர்க்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களில் கட்சித் தாக்கம் தவிர்த்து, சமமாக வீடுகள் வழங்க வேண்டும் என உதுமாலெப்பை கோரிக்கை.ஆளுநர் உறுதி.

Read More

சமூக சேவையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மூதூரில் பெருமை சேர்த்த கௌரவிப்பு

மூதூர் கௌரவிப்பு விழாவில் 200 மாணவர்கள், 100 ஹாபிழ் மாணவர்கள், புலமைப்பரிசில் வெற்றியாளர்கள், சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

மின்சார சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என ஜனாதிபதி உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான விருது வழங்கும் விழா

அக்கரைப்பற்று சொக்கோ சர்வதேச விருது விழாவில், சமூக, கல்வி, அரசியல் துறைகளில் பங்களித்தோர் கௌரவிக்கப்பட்டு, சமூக முன்னேற்றம் வலியுறுத்தப்பட்டது.

Read More

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் 16.84 கோடி மதிப்புள்ள குஷ், ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு.சுங்க அதிகாரிகள் விசாரணை தீவிரம்.

Read More

நவீன வசதிகளுடன் அப்துல்லாஹ் க்ராண்ட் பலஸ் அட்டாளைச்சேனையில் திறந்து வைக்கப்பட்டது

அட்டாளைச்சேனையில் அப்துல்லாஹ் க்ராண்ட் பலஸ் திறப்பு. பிராந்திய மக்களுக்கு நவீன வசதியுடன் சமூக, சமய, கலாசார நிகழ்வுகளுக்குப் புதிய மண்டபம்.

Read More

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த சூப்பர்லைன் பேருந்து காத்தான்குடியில் விபத்து

காத்தான்குடியில் கொழும்பு–அக்கரைப்பற்று நோக்கி சென்ற சூப்பர்லைன் பேருந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் உயிர் தப்பினர், பேருந்து உதவியாளர் காயம்.

Read More

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பல எம்.பிக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Read More

இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்தினால் இவ்வாண்டு 118 பெண்கள் பாதிப்பு

2025 இல் இலங்கையில் இணைய ஏமாற்றுதலால் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிப்பு. 114 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

2025 க.பொ.த. (சா.த.) பரீட்சை விண்ணப்பங்கள் செப்டம்பர் 18–ஒக்டோபர் 9 வரை ஆன்லைனில், தேசிய அடையாள அட்டை அவசியம்.

Read More