மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Read Moreலார்ட்ஸில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில், தென்ஆப்பிரிக்கா 69 ஓட்டங்கள் இலக்கை கடந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது.
Read More36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழையும், பல மாகாணங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreசப்ரகமுவம் மற்றும் பல மாவட்டங்களில் 100mm வரை மழை பெய்யக்கூடும். கடற்கரை பகுதிகள் கொந்தளிப்பாக இருக்க உள்ளதால், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreஇன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை, 100mm மழையும், மணிக்கு 60km வேக காற்றும் ஏற்படலாம்.
Read Moreதென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100mm வரை மழை, 50km/h வேக காற்று வீச்சு, இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடுமென எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.
Read Moreஇன்று பல மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும். நாளை முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும். சில இடங்களில் பலத்த காற்றும் வீசலாம் என எச்சரிக்கை.
Read Moreஇன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையும், மத்திய மலைநாடு மற்றும் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30–40km வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More10ஆம் திகதி முதல் தென்மேற்கு, மத்திய மலைநாடு மற்றும் சில வடக்குப் பகுதிகளில் பலத்த மழையும், கடற் பிராந்தியங்களில் பலத்த காற்றும் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreஇன்று பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Read More