Top News
| உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பிக் பொஸ் யார்? நிசாம் காரியப்பர் கேள்வி | | அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வட்டாரத்திற்கான அபிவிருத்தி நிதியை கன்னி அமர்வில் கோரிய உறுப்பினர் நியாஸ் | | வியட்நாம்–இலங்கை நட்புறவின் 55வது ஆண்டு விழாவில் உதுமாலெப்பை எம்பி பங்கேற்பு |
Jul 23, 2025

காலநிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்றும் பலத்த மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100mm வரை மழை, 50km/h வேக காற்று வீச்சு, இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடுமென எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.

Read More

இன்று மழையுடன் கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கை

இன்று பல மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவும். நாளை முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும். சில இடங்களில் பலத்த காற்றும் வீசலாம் என எச்சரிக்கை.

Read More

இன்று பல பகுதிகளில் கடும் மழை

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையும், மத்திய மலைநாடு மற்றும் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30–40km வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

10ஆம் திகதி முதல் தென்மேற்கு பகுதியில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

10ஆம் திகதி முதல் தென்மேற்கு, மத்திய மலைநாடு மற்றும் சில வடக்குப் பகுதிகளில் பலத்த மழையும், கடற் பிராந்தியங்களில் பலத்த காற்றும் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இன்று பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Read More

இன்று பல இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கை

இன்று பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

Read More

தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்- பொதுமக்கள் அவதானமாக இருக்க உத்தரவு

மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் அதிகரித்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது; பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியம்.

Read More

பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

இலங்கையில் பல மாகாணங்களில் மழை, பலத்த காற்று ஏற்படும் சாத்தியம்; மீனவர்கள் கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 29,015 மின்தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர இலக்கம் 1987 மூலம் முறைப்பாடுகள் செய்யலாம்.

Read More

சில மாகாணங்களில் 100 மி.மீ கனமழை, பலத்த காற்று – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

சில மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு; மீனவர்களுக்கு கடற்பயணத்திலிருந்து தவிர்க்க வளிமண்டல திணைக்கள எச்சரிக்கை.

Read More