Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

காலநிலை

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

Read More

இன்று நாட்டில் 100 மி.மீ வரை மழை பொழிய வாய்ப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.

Read More

இன்று முதல் 07 நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 7 முதல் 14 வரை இலங்கை முழுவதும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

Read More

இன்றைய வானிலை பற்றிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை வலுப்படுவதால் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, பனிமூட்டம், பலத்த காற்று ஆகியவை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

ப‌‌‌ல மாகாணங்களில் இன்று மீண்டும் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

பல மாகாணங்களில் இடைக்கிடை மழை, பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, 75 மிமீ வரை கனமழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் வாய்ப்பு

Read More

இன்று பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் பல மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Read More

அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்னும் கனமழை – அனைத்து மாவட்டங்களும் ஆபத்தில்

இலங்கையில் கடும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Read More

நாட்டின் பல மாகாணங்களுக்கு ஆபத்தான சிவப்பு எச்சரிக்கை 

நாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.

Read More