Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி ஒருங்கிணைப்பு தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஒருங்கிணைந்து, கம்பனிகள் சட்டத்தின் கீழ் புதிய அரச கம்பனியாக அமைக்க அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

நுவரெலியாவில் கனமழையால் நீர்த்தேக்கங்கள் திறப்பு

நுவரெலியாவில் தொடர்ச்சியான கனமழையால் மேல் கொத்மலை, காசல்ரீ, விமல சுரேந்திர நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More

ரிசாட் பதியுதீன் முன்னிலையில் சட்டத்தரணி அன்ஸில் சத்தியப்பிரமாணம்

அட்டாளைச்சேனை ACMC வெற்றியாளர்கள் திருகோணமலையில் ரிசாட் பதியுதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர் இன்று.

Read More

மின்சாரக் கட்டணம் 15% உயர்வு

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

பேராதனை–கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் விசேட பேருந்து சேவை

பேராதனை–கண்டி ரயில் பாதையில் ஏற்பட்ட குழியால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

Read More

மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு குறித்து தேசிய டெங்கு பிரிவு எச்சரிக்கை

ஜூன் மாத மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் டெங்கு உருவாகக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஒருகொடவத்தையில் பேருந்து விபத்து – 15 பேர் காயம்

மொனராகலையிலிருந்து வந்த பேருந்து ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி 15 பேர் காயமடைந்தனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மலையக ரயில் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

பேராதனை-கண்டி இடையில் ஏற்பட்ட குழியின் காரணமாக மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பழுது சரிசெய்த பின் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

Read More

AI ஊடாக 16 வயதுடைய மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக வெளியிட்ட மாணவர்கள் கைது

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவியரின் முகங்களை தவறாக உருவாக்கி பரப்பியதாக இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read More

ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தரமற்ற மருந்து விவகாரத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று CID அதிகாரிகள் கூட்டுப் பொறுப்பு குறித்து வாக்குமூலம் பெறவுள்ளனர்.

Read More