Top News
| எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் தலைமையில் சந்திப்பு!

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கான தீர்வுக்காக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்கள் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

Read More

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் உறுதி!

மஹர சிறை வளவிலுள்ள பள்ளிவாசல் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டது; மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்

Read More

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அக்காவின் காதலன் கைது

17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்; சந்தேகநபர் கைது, மருத்துவத்தில் உறுதி.

Read More

நாட்டில் ஆண்களின் தொகை சடுதியாக குறைந்தமைக்கான காரணங்கள்

ஆண்களின் தொகை குறைபாடு சமூக, பொருளாதார சமநிலையை பாதிக்கக்கூடும் என பேராசிரியர் அமிந்த மெத்சில் எச்சரிக்கிறார்.

Read More

பொத்துவிலில் வெள்ளப் பாதுகாப்பு வேலைகள் தவிசாளர் தலைமையில் விரைவில் தொடக்கம்!

பொத்துவில் வெள்ள அனர்த்த பாதுகாப்புக்கு அரசு ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு; கால்வாய், வடிகால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

Read More

தேசபந்து தென்னகோன் மீது குற்றச்சாட்டுகள் உறுதி – பதவிநீக்கம் பரிந்துரை

தேசபந்து மீது குற்றச்சாட்டு உறுதி. விசாரணைக் குழு பதவிநீக்கம் பரிந்துரை செய்தது. அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்த பிரதித் தவிசாளர் பாறூக் நஜீத்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அட்டாளைச்சேனை சபை அவசர பிரேரணை நிறைவேற்றியது. சட்டவிரோத சபாத் குடியேற்றங்களுக்கு எதிராக கண்டனம்.

Read More

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும்

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 நடைபெறும். நேர அட்டவணை, இடாப்பு, திருத்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

தனது கன்னி அமர்வில் அட்டாளைச்சேனை பொது மைதானத்தில் மலசலகூடத்தினை அமைக்க 3 மில்லியனை பெற்றுக் கொடுத்த கௌரவ ஏ.எல். பாயிஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். பாயிஸ் வெள்ளம், கழிவுநீர், மைதான வசதிக்காக சபையில் உறுதியான கருத்து முன்வைத்தார்.

Read More

ஆசிரியர் நியமனங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்களும் கருத்தில் கொள்ளப்படும் உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை

மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதுமாலெப்பை கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.

Read More