Top News
| எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

பிரதேச மக்களின் சுமைகளைத் தீர்க்கும் களமாக அமைந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read More

முட்டை விலையை குறைக்க தீர்மானம்

இந்த வாரம் முட்டை விலை ரூ.2 குறைந்து, சிவப்பு ரூ.29 மற்றும் வெள்ளை ரூ.27 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு அனுப்பப்படும் ஆசிரியர்களின் தொகையை அதிகரிக்க உதுமாலெப்பை எம்பி நடவடிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முழுமையாக மீளத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்தது.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தலைமை மாணவர்களுக்கு இனிமையான அங்கீகாரம்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 35 மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. தலைமைத்துவம், பொறுப்பு மற்றும் ஆளுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Read More

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் மரணம்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (வயது 67) நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Read More

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

பட்டம் மற்றும் பயிற்சி பெற்றவர்களே ஆசிரியராக நியமிக்கப்படுவர்.கல்வி நிர்வாக மாற்றத்திற்கு புதிய கல்வி பேரவை முன்மொழியப்பட்டது.

Read More

பிள்ளையான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; மேலதிக விசாரணைகள் சட்ட ஆலோசனைக்குப் பின் நடைபெறும்.

Read More

வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகும்

வகுப்பறை மாணவர் எண்ணிக்கை குறைப்பு, ஆசிரியர் பயிற்சி மேம்பாடு உள்ளிட்ட கல்வி மாற்றங்களை பிரதமர் ஹரிணி அறிவித்தார்.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜெயவர்தன பணிநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்த காரணமாக, நிலந்த ஜெயவர்தன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

Read More