Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

இராணுவ முகாமில் நுழைந்த இளைஞன் சடலமாக மீட்பு – ஐந்து இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் காணாமல் போன இளைஞன் குளத்தில் சடலமாக மீட்பு; 5 இராணுவத்தினர் கைது, விசாரணை நடைபெறுகிறது.

Read More

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி நனைந்த பொத்துவில் மண்

பொத்துவிலில் எம்.எஸ். வாசித் எம்பி மற்றும் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கௌரவிக்கும் பேரெழுச்சிப் பெருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

Read More

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி மைதானங்கள்

அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு அடுத்த ஆண்டு நிதியில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

பாராளுமன்றத்தில் மீனவர்களின் குரலாக ஒலித்து 10 இலட்சத்தை பெற்றுக் கொடுத்த உதுமாலெப்பை எம்பி

மரணமடைந்த மீனவர்களுக்கு ரூ.10 இலட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என உதுமாலெப்பை எம்பியின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் ராமலிங்கம் அறிவித்தார்.

Read More

அட்டாளைச்சேனையிலிருந்து தேசிய மட்டத்திற்கு புகழ் சேர்த்த ஏ.ஜி.எம்.அஸீம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸீம் ,தொழில் தள பயிற்சியில் தேசிய விருதுக்கு 7வது இடம் பிடித்து பெருமை பெற்றார்.

Read More

அக்கரைப்பற்றிலிருந்து தேசிய மட்டத்திற்கு பெருமை சேர்த்த பிஷ்ரின்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிஷ்ரின், தொழில் வழிகாட்டல் துறையில் சிறந்த பங்களிப்புக்காக 2025 தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Read More

தந்தை தொலைபேசியை உடைத்ததால் மாணவி தற்கொலை

மொனராகலையில் காதல் விவகாரம் காரணமாக மனமுடைந்த 13 வயது மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Read More

ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய மாணவர்கள் சமூக விஞ்ஞானத்தில் தேசியம் எட்டிய பொன்னான சாதனை!

ஆலங்குளம் ரஹ்மானிய வித்தியாலய மாணவி ஹமாமா, 2025 சமூக விஞ்ஞான போட்டியில் மாகாணத்தில் 3வது இடம் பெற்று தேசியத் தேர்வுக்குத் தெரிவு.

Read More

மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்

மட்டக்களப்பு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் பாராளுமன்றத்தில் எழுச்சி; ரவூப் ஹக்கீம் ஆணைக்குழு நடவடிக்கைகள் மீது கண்டனம் தெரிவித்தார்.

Read More

கோறளைப்பற்று பிரதேச செயலகங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

கோறளைப்பற்று செயலகங்கள் 25 ஆண்டுகளாக இயங்கினும், இன்னும் வர்த்தமானி அறிவிப்பில் பிரகடனம் செய்யப்படவில்லை – ஹிஸ்புல்லாஹ்.

Read More