Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை. தற்போதைய விலைகளில் தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இலங்கையின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 20% ஆகக் குறைத்தது

அமெரிக்கா, இலங்கை பொருட்களுக்கு 20% வரி குறைத்தது. 2025 ஆகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வருகிறது. பிற நாட்களுக்கு உயர்ந்த வரி.

Read More

சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், கிழக்கு மாகாண பதில் பிரதி பணிப்பாளராக நியமனம்

சாய்ந்தமருதைச் சேர்ந்த முனாஸ், 16 ஆண்டு அனுபவத்துக்குப் பிறகு கிழக்கு மாகாண பதில் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Read More

யூடியூப் ஆபாசக் கதைகளில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தியவருக்கு சிறைத் தண்டனை 

ஆபாசக் கதைகளில் பெண்கள் புகைப்படம் பயன்படுத்திய YouTuber, ஆசிரியை புகாரில் கைது, சிறைத் தண்டனை பெற்றார்.

Read More

எரிபொருள் விலைகளில் இந்த மாதம் மாற்றமில்லை

இலங்கை பெற்றோலிய நிறுவனம் இந்த மாதம் எரிபொருள் விலையில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. பழைய விலைகள் தொடரும்.

Read More

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

போலி ஆவண வழக்கில் கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தன, 20 இலட்சம் பிணையில் மத்துகம நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்.

Read More

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கரும்புக் காணி உரிமங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு காணி உரிமம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டது; விவசாயிகளுக்கான தீர்வு விரைவில் வழங்கப்படும்.

Read More

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பியதால் பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியதால் இரத்தினபுரி பொலிசில் இருவர் பணி இடைநீக்கம்; விசாரணை தீவிரம்.

Read More