Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கை – அமெரிக்காவுக்கிடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை நாளை மறுதினம்

இலங்கை-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை மே 27, 28 அன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. வரிகள் தொடர்பான விவாதங்களில் ஹர்ஷன சூரியப்பெரும குழுவை தலைமைத்துவம் செய்கிறார்.

Read More

அதாஉல்லாஹ் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார்- தேசிய காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைவு

மாகாண சபைத் தேர்தலில் அதாஉல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் இணைந்து இந்த முடிவை உறுதி செய்துள்ளன.

Read More

இந்தியாவிலிருந்து உப்பினை இறக்குமதி செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு

உப்பு பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் தேசிய மற்றும் லங்கா உப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. விலை குறைதல் எதிர்பார்ப்பு உள்ளது.

Read More

ஆசிரியர் அதிபர் மீதான வாள் தாக்குதல் குறித்து திருக்கோவில் கல்வி வலயம் கண்டனம்

திருக்கோவில் கல்வி வலய அதிபரும் ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வலயக் கல்வி அலுவலகம் வன்மையாக கண்டித்து, கல்வி அமைப்பில் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தியது

Read More

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல் – அக்கரைப்பற்று பகுதியில் பதற்றம்!

அக்கரைப்பற்றில் வாள் வெட்டுத் தாக்குதலில் பாடசாலை அதிபரும் ஆசிரியரும் காயம் அடைந்தனர். பொலிசார் சந்தேகநபரை கைது செய்தனர்.

Read More

முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

முந்தைய அரசாங்கத்தின் தவறுகளால் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளர்கள் அவதிப்படுகின்றனர். குவைட் அரசு தாதியர்களை இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்ய முனைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரொட்னி கிப்ஸ் நியமனம்

நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவியாளராக பணியாற்றிய ரொட்னி கிப்ஸ், இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது.

Read More

இங்கிலாந்து செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷியும் தெரிவு

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோர் தொடருக்கான இந்திய அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 24ல் தொடர் துவங்குகிறது.

Read More

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பாக, ஹக்கீம், நிசாம், உதுமாலெப்பை மற்றும் பல அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் நடைபெற்றது

Read More

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்- புதிய நியமனங்கள் குறித்து எதிர்பார்ப்பு

இலங்கை அரசாங்கம் அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய நியமனங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக செயல்திறனை உயர்த்தும் முயற்சி இது.

Read More