Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;

Read More

செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள்

செம்மணியில் அகழ்வுப் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 47 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சான்றுகள் தொடரும்

Read More

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் 

வாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ICTA அறிவிப்பு

Read More

பாலமுனை இளைஞர்களால் அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு

பாறுக் நஜீத்தை பாலமுனை இளைஞர்கள் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்தினர்; கட்சி பேதமின்றி சேவையை உறுதி செய்தார்.

Read More

26 வயது பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது

குருவிட்ட பகுதியில் 26 வயது பெண் பாலியல் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார்; 17 வயது சிறுவன் கைது.

Read More

நாளை தொடக்கம் நாடளாவிய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம்

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு வாரம் நாடு முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நடத்தப்படும்.

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதி கைது! காரணம் என்ன?

முன்னாள் உறுப்பினர் பஸ்பகுமார் (இனிய பாரதி) இன்று CID ஆல் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கொழும்பு அழைத்து செல்லப்பட்டார்.

Read More

க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகள் ஜூலை 15க்குள் வெளியீடு

2024 ஒ.த.ச பெறுபேறுகள் ஜூலை 15ற்கு முன் வெளியாகும்; மதிப்பீடு இறுதிக்கட்டத்தில், 478,182 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

Read More

நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு – தாய், மகள் உட்பட மூவர் காயம்

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கி தாக்குதலில் தாய், மகள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

Read More

இஸ்ரேலை நோக்கிப் பறக்கும் மேலும் 29 இலங்கைப் பெண்கள்

இஸ்ரேலுக்குப் பயணிக்கும் 29 இலங்கைப் பெண்கள்; இதுவரை 2,269 பேர் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் – அதிகாரப்பூர்வ தகவல்.

Read More