Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இறக்காமம் பிரதேச சபையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் சேவை

இறக்காமம் பிரதேச சபையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடமாடும் சேவை முகாம் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தரவரிசை வெளியீடு பற்றி – கெளரவ உறுப்பினர் ஏ.சி. நியாஸ் அவர்கள் வெளியிட்ட விமர்சனத்திற்கான வலுவான பதில்

அட்டாளைச்சேனை சபை பிரதேச உறுப்பினர் தரவரிசை வெளியீடு பற்றிய கெளரசவ உறுப்பினர் ஏ.சி.நியாஸ் அவர்களின் விமரசனத்திற்கான வலுவான பதில்கள்

Read More

அக்கரைப்பற்று மாநகர சபையில் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

அக்கரைப்பற்று மாநகர சபையின் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளுராட்சி வாரம் தொடங்கியது. பொதுமக்கள் கோரிக்கைகள், சுகாதார, நீர் சேவைகள் வழங்கப்பட்டன.

Read More

பாலமுனை அரசடி வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பாலமுனை அரசடி வீதி அபிவிருத்தி பணிகள் 9.5 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Read More

60 ஆண்டுகளுக்குப் பின் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புதுப்பிப்பு

புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் 424 மில்லியனில் புதுப்பிப்பு; மருதானை ரயில் நிலையமும் பழமை பாதுகாப்புடன் மேம்பாடு.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தரப்படுத்தல் இவ்வாறுதான் கணிப்பிடப்படுகிறது

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை புள்ளிகள் நியதிகளின் அடிப்படையில் மதிப்பிட்டு, thelivu.net தரவரிசை வெளியிட்டுள்ளது.

Read More

ஐ.நா. பொதுச்சபையில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 22ஆம் திகதி அமெரிக்காவுக்கும், 26ஆம் திகதி ஜப்பானுக்கும் விஜயம் செய்து பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கிறார்.

Read More

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

மாரவில முது கட்டுவ கடற்கரையில் தலை, கைகள், கால்கள் இன்றி அடையாளம் தெரியாத சடலம் கரையொதுங்கியது. பொலிஸார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Read More

அடுத்த வருடம் முதல் உரிய காலத்தில் பரீட்சைகள் நடைபெறும்

கல்வி அமைச்சு 2026 க.பொ.த பரீட்சைகள் உரிய காலத்தில் நடைபெறும் என அறிவித்தது; உ/த ஆகஸ்டில், சா/த டிசம்பரில் நடத்தப்படும்.

Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

நேற்றைய நாடளாவிய சுற்றிவளைப்பில் காவல்துறை 3,709 பேரை கைது செய்தது; 26,985 பேரிடம் சோதனை, 33 பேர் வாகன குற்றச்சாட்டில் சிக்கினர்.

Read More