அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தனிப்பட்ட காரணங்களால் இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
Read Moreஇலங்கையில் தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தைப் போல போலி தளங்கள் உருவாக்கி 50 மில்லியன் ரூபாய் மோசடி செய்த எட்டு சந்தேகநபர்கள் கைது.
Read Moreமொனராகலையில் மனைவி, கணவர் மீது கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம். கணவர் தீவிர சிகிச்சையில்; மனைவி பொலிஸாரால் கைது.
Read Moreசமூர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, வெற்றிட நிரப்புதல், தமிழ் மொழி நடைமுறை குறித்த எம்.எஸ். உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வு.
Read Moreமக்களின் நீர் பிரச்சினையை தீர்க்க அட்டாளைச்சேனையில் ரஹ்மத் பவுண்டேசன் பொதுக்கிணறுகளை அமைத்து வழங்கி மனத் நேயப்பணியை முன்னெடுத்தது.
Read Moreநிந்தவூரைச் சேர்ந்த எச்.எம்.ஏ. ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பதிவாளராக நியமனம் பெற்றார்
Read Moreகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பணிச்சுமைகள் மற்றும் நிரந்தர நியமனம் தொடர்பான தேவைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்
Read Moreஇலங்கையின் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Read Moreமின்சார விநியோகம் தடையின்றி நடைபெற, மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து. ஜனாதிபதி கையொப்பமிட்ட விசேட வர்த்தமானி வெளியீடு.
Read Moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம். ஐ.நா. 80வது பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.
Read More