Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

உள்நாட்டு செய்திகள்

கனமழையால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் கவனத்திற்கு

கனமழையால் வழுக்கலான சாலைகளை முன்னிட்டு, சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையில் 60 கிமீ வேகத்தில் பயணிக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

தேசபந்து தென்னக்கோன் மீது குற்றச்சாட்டு விசாரணைக் குழு இன்று பாராளுமன்றத்தில் விசாரணை ஆரம்பம்.

இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடமையிலிருந்து தவறுதல் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இன்று (மே 19, 2025) தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த குழு, பாராளுமன்ற குழு அறை எண் 8-இல் பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. •இந்த விசாரணைக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. சுரசேன தலைமையில், நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இடவாலா மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் எ.டபிள்யூ.எம். லலித் […]

Read More

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நிலைமைகள் குறித்து ஆய்வு

உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், முக்கிய மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

தேசிய வீரர்கள் தினத்துக்கான விசேட போக்குவரத்துத் திட்டம் பத்தரமுல்லையில்

மே 19 தேசிய வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பில் கனமழை தாக்கம்: 20க்கும் அதிகமான பகுதிகள் வெள்ளத்தில்

கொழும்பில் கனமழையால் 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சட்டவிரோத கட்டடங்கள் வடிகாலமைப்பை பாதித்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக மாநகர சபை தெரிவித்தது.

Read More

அம்பாறை நாமல்தலாவவில் வெசாக் இறுதி நாள் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது

அம்பாறை நாமல்தலாவவில் வெசாக் இறுதி நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அரசியல், சமூக தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு ஆன்மீக சூழலில் அமைதியாக நடைபெற்றது.

Read More

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – கொழும்பு ப்ளூமெண்டலில் பரபரப்பு

கொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read More

கொழும்பு மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி!

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும், சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் மின்சார கட்டண உயர்வு -பொதுமக்கள் கருத்து பதிவு மே 20 முதல்-

இலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்கிறது. மே 20 முதல் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும்; இறுதி முடிவு ஜூன் மாதம் அறிவிக்கப்படும்.

Read More

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்தது

ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்ததால், ரயில் சேவைகள் இன்று வழமைக்கு திரும்பின. அதிகாரிகள் கடமையில் சேர்ந்துள்ளனர். தொழில்சார் பிரச்சனைகள் குறித்து நாளை மேலும் கலந்துரையாடல் நடக்கவுள்ளது.

Read More