Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு

பாறூக் நஜீத் உதவித் தவிசாளர் பதவியேற்றார்; பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தார்; இன பேதமின்றி சேவை வழங்க உறுதியளித்தார்.

Read More

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

ஏ.எஸ்.எம். உவைஸ் அட்டாளைச்சேனை தவிசாளராக பதவியேற்று, கட்சி-இன வேறுபாடின்றி மக்கள் சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

Read More

ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது

மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.

Read More

நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம்

தட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.

Read More

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

16 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தந்தை சியம்பலாந்துவில் கைது; ஆசிரியரிடம் மாணவி முறைப்பாடு செய்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு

காத்தான்குடியில் மோட்டார்சைக்கிள் மின்தூணில் மோதியதில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்; பொலிசார் விசாரணை செய்கின்றனர்.

Read More

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள்

கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் வேடத்தில் வந்த இஸ்ரேலியர்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Read More

மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிற்றூழியர் போலி சீட்டுகள் மூலம் மருந்து விநியோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு

எம்.எஸ். நளீம் இராஜினாமாவுக்குப் பிறகு, தேசிய பட்டியலில் எம்பியாக எம்.எஸ். வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More