Top News
| தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி | | பொத்துவில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை  |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

BIMSTEC பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே மற்றும் துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி இடையிலான சந்திப்பில், சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டது.

Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என CID உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் 356 சிறுவர் அபிவிருத்தி மையங்களில் 9,190 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.5,000 நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Read More

நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் கழிவு நீரும் உப்பு நீரும்

ஜேர்மனிய ஆய்வகம் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்: இம்யூனோகுளோபுலின் மருந்தில் கழிவுநீர், ரிட்டுசிமெப் மருந்தில் வெறும் உப்பு நீர்!

Read More

கேன்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை

நெரிசல் மற்றும் பதற்றத்தை தவிர்க்க, பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கல் இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பல விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியா புளோரஸில் மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடிப்பால், பாலி விமான நிலையத்திலிருந்து பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Read More

பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read More

டிஜிட்டல் மறுசீரமைப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சேவைகள் விரைவில் ஆன்லைனாக மாற்றப்பட உள்ளன. பயனாளி நட்பு முறைகள் அறிமுகமாகவுள்ளன.

Read More