ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read Moreமாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.
Read Moreதட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.
Read More16 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தந்தை சியம்பலாந்துவில் கைது; ஆசிரியரிடம் மாணவி முறைப்பாடு செய்தார்.
Read Moreகாத்தான்குடியில் மோட்டார்சைக்கிள் மின்தூணில் மோதியதில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்; பொலிசார் விசாரணை செய்கின்றனர்.
Read Moreகிழக்கில் சுற்றுலாப் பயணிகள் வேடத்தில் வந்த இஸ்ரேலியர்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
Read Moreமட்டக்களப்பு வைத்தியசாலையில் சிற்றூழியர் போலி சீட்டுகள் மூலம் மருந்து விநியோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஎம்.எஸ். நளீம் இராஜினாமாவுக்குப் பிறகு, தேசிய பட்டியலில் எம்பியாக எம்.எஸ். வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read Moreயுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியா சுற்றிலும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றை அகற்றும் திட்டங்களை வகுக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read Moreஇன்று (ஜூலை 3) நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், பொலிஸ் உத்தரவை மீறியதால் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read More