Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அரசியல் சாயத்தினை தவிர்த்தால் அபிவிருத்தி திட்டங்கள் வெற்றி பெறும் – உறுப்பினர் ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் சாயமின்றி ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்பட்டால்தான் வெற்றி பெறும் என சபை உறுப்பினர் ஸிறாஜ் தெரிவித்தார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி பதவிக் கால வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

Read More

விடுமுறை பெறாமல் பணிக்கு வராத தபால் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்தம்

தபால் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், ஆகஸ்ட் சம்பளம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 19 கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்தம் தொடர்கிறது

Read More

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அறிவிப்பு

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. கலந்துரையாடலை நிராகரித்த தொழிற்சங்கம்; 17 இலட்சம் கடிதங்கள் தபால் நிலையங்களில் குவிந்துள்ளன.

Read More

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலய SDEC  மற்றும் ரவூப் ஹக்கீம் எம்பிக்குமிடையிலான சந்திப்பு

வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய SDEC குழுவினர், ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினர்.

Read More

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக அமைச்சரிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் உதுமாலெப்பை எம்பி

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் நிலையில், உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தபால் திணைக்கள பதவி வெற்றிடங்கள், குறித்து கேள்விகள்

Read More

மீண்டும் இருளில் தத்தளிக்கும் மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதி

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் மீண்டும் செயலிழந்ததால் மக்கள் கடும் சிரமத்தில்

Read More

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சியினை அதிக விலையில் விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் நியாஸ் கோரிக்கை

அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சி விலை மாறுபாடு பொதுமக்கள் சிரமம். விலை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய நியாஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

Read More

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் 

ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற ACMC கொழும்பு கூட்டத்தில், ருஸ்தி ஹபீப் உள்ளிட்டோருக்கு புதிய தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

Read More

பாலமுனையின் ரத்தினமான ஜிப்ரி முதியோர் சங்க தலைவராக தெரிவு

பாலமுனை முதியோர் சங்க தலைவராக அல் ஹாஜ் ஜிப்ரி தெரிவு; நாற்பது ஆண்டுகள் சமூக பணி, மக்களால் உயர்ந்த பாராட்டைப் பெற்றவர்.

Read More