உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னாலுள்ள பிக் பொஸ் யார் என நிசாம் காரியப்பர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
Read Moreபுறத்தோட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி வேண்டியும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவேன் என்றும் நியாஸ் உறுதி.
Read Moreவியட்நாம்–இலங்கை உறவின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு VIET NAM FILM SHOW 2025 நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில், அல் முனீரா வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக உறுப்பினர் றியா மசூர் கேள்வி எழுப்பினார்.
Read Moreமட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கைது; விசாரணைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.
Read More2025 உலக பாதுகாப்பு நாடுகள் தரவரிசையில் அண்டோரா முதல் இடத்தில், இலங்கை 59-வது இடத்தில், வெனிசுவேலா கடைசி இடத்தில் உள்ளது.
Read More13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர்கள் தற்கொலை சிந்தனை, தூக்க சிக்கல் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
Read More2022 ஜூலை போராட்டங்களை கட்டுப்படுத்த ரணில் அறிவித்த அவசரநிலை சட்டம், அடிப்படை உரிமைகள் மீறியது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Read Moreஅட்டாளைச்சேனையில் அந்நூர் வித்தியாலய 10 உயர்தர மாணவர்கள் பல்கலை நுழைவில் வெற்றி பெற்று கௌரவிக்கப்பட்டனர்; ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து சுகாதாரப் பரிசோதகர் பௌமி விழிப்புணர்வு உரையாற்றினார்.
Read More