Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

நீர்கொழும்பு சிறை கலவரம்: “பதவி விலகமாட்டேன்” – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்காகப் பதவி விலகப் போவதில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதி நீக்கினால் மட்டுமே விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வெள்ளத்தால் உடைந்த அட்டப்பளம் பாலம் சீன நிதியுதவியுடன் செப்டம்பரில் புனரமைக்கப்படும்

கல்முனை–அக்கரைப்பற்று வீதியில் வெள்ளத்தால் சேதமடைந்த அட்டப்பளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள், சீன நிதியுதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும்

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இடமாற்றப்பட்ட கைதிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை அடுத்து, பூஸா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ‘பாடசாலையும் சமூகமும்’ செயற்திட்டம் ஆரம்பம்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பயிலுநர்களின் 'பாடசாலையும் சமூகமும்' செயற்திட்டம் மூலம் அல்-முனீரா பாடசாலைச் சூழலை அழகுபடுத்தும் இரு நாள் பணிகள் இன்று ஆரம்பமாகின

Read More

வரலாற்று நாயகன் எஸ்.எஸ்.பி. மஜீட்டிற்கு அக்கரைப்பற்றில் துஆ பிரார்த்தனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எஸ்.எஸ்.பி. மஜீத்தின் நினைவாக அக்கரைப்பற்று ஜும்ஆ பள்ளிவாயிலில் முதல்வர் அதாஉல்லாஹ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விசேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.

Read More

இறக்காமத்தில் அமையப்போகும் புதிய சுற்றுலா நீதிமன்றம்

இறக்காம தமிழ் மக்களின் நீதிமன்ற மொழிப் பிரச்சினைக்காக, அங்கு சுற்றுலா நீதிமன்றம் அமைக்கக் கோரி எம்பி உதுமாலெப்பை நீதி அமைச்சரிடம் ஆதாரங்களுடன் வலியுறுத்தினார்.

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழப்பு 25ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு, கைதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி விவசாயிகளுக்கு ரூ. 5 இலட்சம் பெறுமதியான மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, எம்பி உதுமாலெப்பையின் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்வெட்டிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

Read More

புதிய பேருந்துத் திட்டமானது ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகியைப் போன்றது’

இலங்கையின் புதிய மெட்ரோ பேருந்து திட்டம் லாபமற்றது என்றும், இதனால் அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன கடுமையாக விமர்சித்துள்ளார்

Read More