இலங்கையில் செப்டம்பர் வரை எரிபொருள் விலை குறையாது எனினும் ஜூலை வரை தேவையான இருப்பு உள்ளதால் பொதுமக்கள் விலை அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை.
Read Moreசுற்றுலாத்துறை நிதி 7.8 மில்லியனைத் தேர்தல் பிரசாரத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read Moreஜனாதிபதி தலைமையில் நடந்த அம்பாறை மாவட்டக் கூட்டத்தில் கல் ஓயா வெள்ளப் பெருக்கைத் தடுத்து, விவசாய நிலங்களை மீட்கும் நீர்ப்பாசன வடிச்சல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடிஅவை
Read Moreஇலங்கைப் பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குமாறு குடும்ப திட்டமிடல் சங்கம் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது
Read Moreபோக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணையவுள்ளார்
Read Moreசம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அரபாத் ஜூன் 1 முதல் அக்கரைப்பற்று புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்
Read Moreஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உலக முஸ்லிம்களுக்கு அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவ வாழ்த்துகளை தெரிவித்தார்.
Read Moreமகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, பெளத்த அறநிலையங்கள் சட்ட திருத்தம் மற்றும் தர்ம நீதிமன்றம் மீள நிறுவ அரசு நடவடிக்கை
Read Moreஇப்ராஹீம் (அலை) தியாகத்தை நினைவுகூர்ந்து, உழ்ஹிய்யா மூலம் ஏழைகளுக்கு வழங்கி, பலஸ்தீன உறவுகளுக்காகப் பிரார்த்தித்து, ஹஜ் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுமாறு பா.உ உதுமாலெப்பை வாழ்த்துகிறார்.
Read Moreஜனவரியில் குடும்ப சுகாதார அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வும், மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சான்றிதழ் வழங்கும் விழாவில் உறுதி
Read More