ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Moreநீர்கொழும்பு சிறை கலவரத்திற்காகப் பதவி விலகப் போவதில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதி நீக்கினால் மட்டுமே விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Read Moreகல்முனை–அக்கரைப்பற்று வீதியில் வெள்ளத்தால் சேதமடைந்த அட்டப்பளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள், சீன நிதியுதவியுடன் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும்
Read Moreநீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை அடுத்து, பூஸா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்ட இரு கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பயிலுநர்களின் 'பாடசாலையும் சமூகமும்' செயற்திட்டம் மூலம் அல்-முனீரா பாடசாலைச் சூழலை அழகுபடுத்தும் இரு நாள் பணிகள் இன்று ஆரம்பமாகின
Read Moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எஸ்.எஸ்.பி. மஜீத்தின் நினைவாக அக்கரைப்பற்று ஜும்ஆ பள்ளிவாயிலில் முதல்வர் அதாஉல்லாஹ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விசேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.
Read Moreஇறக்காம தமிழ் மக்களின் நீதிமன்ற மொழிப் பிரச்சினைக்காக, அங்கு சுற்றுலா நீதிமன்றம் அமைக்கக் கோரி எம்பி உதுமாலெப்பை நீதி அமைச்சரிடம் ஆதாரங்களுடன் வலியுறுத்தினார்.
Read Moreநீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு, கைதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
Read Moreநாவிதன்வெளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, எம்பி உதுமாலெப்பையின் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்வெட்டிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
Read Moreஇலங்கையின் புதிய மெட்ரோ பேருந்து திட்டம் லாபமற்றது என்றும், இதனால் அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன கடுமையாக விமர்சித்துள்ளார்
Read More