Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

இளைஞர்களைக் குறிவைக்கும் ‘சைலண்ட் கில்லர்’ – உங்களுக்கு திடீர் தலைசுற்றல், வியர்வையா? 

அதிகரிக்கிறது; தலைசுற்றல், மரத்துப்போதல், கை வலி, நெஞ்செரிச்சல் மற்றும் அதீத வியர்வை ஆகியவை மாரடைப்பை எச்சரிக்கும் ஐந்து முக்கிய கொலஸ்ட்ரால் அறிகுறிகளாகும்

Read More

470 கி.மீ நடந்த சுப்பிரமணிக்கு நேர்ந்த சோகம்- காட்டின் வாசலில் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது

470 கி.மீ நடந்த கதிர்காம பாதயாத்திரை செல்லப்பிராணி சுப்பிரமணிக்கு உகந்தை காட்டுப்பாதையில் பாதுகாப்பு கருதி வனத்துறை அனுமதி மறுத்துள்ளது

Read More

றிஷாட் பதியுதீன் எம்பி முன்னிலையில் மன்னார் தாராபுரம் அல்-மினா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மன்னார் தாராபுரம் அல்-மினா மகாவித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு விழ றிஷாட் பதியுதீன் எம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் மரநடுகை நிகழ்வு

அட்டாளைச்சேனை அல் முனீரா பாடசாலையில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாணவிகளின் விழிப்புணர்வுடன் கூடிய விசேட மரநடுகை நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது

Read More

அனர்த்த காலங்களில் உடனே செயல்பட உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கவும்- ஜனாதிபதியிடம் உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கி அனர்த்த குழுக்களைப் பலப்படுத்துமாறு உதுமாலெப்பை எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை.

Read More

மர்ஹும் SSP மஜீத் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு – எம்.எஸ்.உதுமாலெப்பை எம்பி ஆழ்ந்த அனுதாபம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான SSP மஜீத்தின் மறைவுக்கு, அவரது சமூக, அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Read More

சம்மாந்துறை வலய கல்விசாரா ஊழியர் சங்க இணைப்பாளர்களாக பௌசான், அஷ்ரப் நியமனம்

சம்மாந்துறை கல்விசாரா ஊழியர் சங்க புதிய இணைப்பாளர்களாக பௌசான், அஷ்ரப் நியமிக்கப்பட்டனர். ஊழியர் நலன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Read More

அறுகம்பேயில் 500 வீரர்கள் பங்குகொள்ளும் அரை மரதன் ஓட்டப்போட்டி

ஆகஸ்ட் 9ல் 500 வீரர்களுடன் நடைபெறும் சர்வதேச அறுகம்பே அரை மரதன் போட்டி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் சமூக நல நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read More

அக்ரஹார காப்புறுதி இணைய தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீடிப்பு!

அக்ரஹார இணைய தரவுத்தளத்தை ஜூலை 31-க்குள் புதுப்பிக்காத உறுப்பினர்களுக்கு, ஆகஸ்ட் 1 முதல் மருத்துவக் காப்புறுதிப் பலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உங்கள் போன் நம்பர் இனி ரகசியமாக இருக்கும்: வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வசதி!

தொலைபேசி எண் தேவையின்றி, பயனர்கள் தங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 'யூசர்நேம்' (Username) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More