Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்று தவிசாளர் ராசிக் இராஜினாமா, புதிய உறுப்பினரானார் சுபைதா

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ராசிக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய உறுப்பினராக சமூக செயற்பாட்டாளர் எம்.எச்.சுபைதா தேசிய காங்கிரஸ் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகி அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவி சாதனை

மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட்டில் இரண்டாம் இடம் பெற்ற அக்கரைப்பற்று மாணவி பாத்திமா இப்பத், தேசிய போட்டிக்குத் தெரிவாகி கல்வி வலய அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டார்.

Read More

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற 57 வயது மயில்வாகனம் வாசு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார்; மரணத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திறக்கப்பட்ட அதிநவீன மருத்துவ பீடம்

சவூதி நிதியுதவியுடன் திறக்கப்பட்ட சப்ரகமுவ மருத்துவ பீடம், இரு நாட்டு நட்புறவின் சான்றாகவும், இலங்கையின் சுகாதார எதிர்கால முதலீடாகவும் அமைந்துள்ளதாக சவூதி தூதுவர் தெரிவித்துள்ளார்.

Read More

அக்கரைப்பற்று மண்ணின் விடிவெள்ளிகளான சாதனையாளர்களை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி கௌரவித்தது

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80ஆம் ஆண்டு நிறைவையொட்டி நான்கு வருட பல்கலைக்கழக சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட பாராட்டு விழா அதிதிகள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

Read More

5 வருடங்களுக்கு இடமாற்றம் கிடையாது- கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் புதிய நியமனம் பெற்ற அரசு அதிகாரிகள், மாகாண நிர்வாகச் சமநிலையைப் பேண 5 ஆண்டுகள் கட்டாயமாக ஒரே இடத்தில் சேவை செய்ய வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Read More

பொத்துவில் மத்திய கல்லூரியின் பொற்கால சிற்பி அதிபர் நபீஸ் இடமாற்றம்

அதிபர் நபீஸ் அவர்களின் இரு வருட கால சிறந்த நிர்வாகத்தால் பொத்துவில் மத்திய கல்லூரி நாடளாவிய ரீதியில் பெருமையடைந்ததுடன், மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Read More

ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வருக்கு கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனையில் நேர்மையுடன் மக்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வருக்கு பிரதேச செயலாளர் தலைமையில் சமூக அமைப்புகள் இணைந்து விமரிசையான பாராட்டு

Read More

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக ஏ.எம்.றிம்ஸான் கடமையேற்பு

அட்டாளைச்சேனை ஏ.எம்.றிம்ஸான், முகாமைத்துவ சேவை அதிசிறப்பு தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் எதிரணியை திணறவைத்து வெற்றி வாகை சூடிய ஜி.டீ.சி சேலஞ்சர்ஸ்

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் கப்பலடி கிங்ஸை வீழ்த்தி, GTC சேலஞ்சர்ஸ் ஹாட்ரிக் சாம்பியனானது. உரிமையாளர் ரிழா வீரர்களுக்கு தலா பத்தாயிரம் வழங்கி கௌரவித்தார்.

Read More