Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்தில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

பொசன் பண்டிகையையொட்டி அனுராதபுரம் மற்றும் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்காக 3,500 காவல்துறையினர் நாளை முதல் கடமையில் ஈடுபடுவார்கள்.

Read More

இன்று முதல் சீமெந்து விலை அதிகரிப்பு

50Kg சீமெந்து மூடை விலை இன்று முதல் ரூ.100 உயர்வு; கட்டுமானச் செலவில் மேலும் சுமை உருவாகும்.

Read More

பாமஸியில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தவருக்கு 06 மாத சிறை

காலாவதியான மருந்துகளை விற்ற தெஹிவளை வியாபாரிக்கு சிறைத் தண்டனை, அபராதம்; CAA தொடர்ந்து சோதனை நடத்துகிறது.

Read More

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ விரைவில் கைது

சமல் ராஜபக்ஸ, சொத்து இல்லாமல் ரூ.15.2 மில்லியன் இழப்பீடு பெற்றார்; விசாரணை நடைபெற்று, கைது சாத்தியம் அதிகம்.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு

SLMC அம்பாறை பிரதேச உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் இணைந்து ரஊப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் நடத்தினர்.

Read More

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்றி கைதி விடுதலை – ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி

வெசாக் பொது மன்னிப்பில் பட்டியலில் இல்லாத கைதி விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி முறைப்பாடு செய்யப்பட்டது.

Read More

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய நபர்

மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உரிமையாளர் வன்முறை காட்ட, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Read More

வெளிநாட்டில் உள்ளவர்கள் தம் உறவினர்களுக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஆற்றில் கவிழ்ந்தது

பெருநாளுக்காக வெளிநாட்டு பொருட்களை ஏற்றி சென்ற லொறி ஆற்றில் கவிழ்ந்தது, பொருட்கள் சேதமடைந்தன; சாரதி உயிர் தப்பினார்.

Read More

நிதி நிறுவன முன்னாள் முகாமையாளர் வெசாக் பொது மன்னிப்பில் விடுதலை – சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்!

தண்டனை பெற்ற திலகரத்ன வெசாக் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானது வழக்கமான முறையென சிறைச்சாலை திணைக்களம் விளக்கியது.

Read More

றஊப் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா, பாலஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாகவும் அமைகிறது.

Read More