Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

நியூசிலாந்து துணைப் பிரதமர்இலங்கை விஜயம்

நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மே 24 அன்று இலங்கைக்கு வருகிறார்; ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்புகள் நடைபெறவுள்ளன.

Read More

18 இலட்சம் ரூபா வருமானத்திற்கு மேல் பெறுவோருக்கு வரி 10% வீதம் ஆக உயர்வு

2024 ஏப்ரல் 1 முதல் 18 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு நிறுத்தி வைத்தல் வரி 10% ஆக உயரும். சுய பிரகடன முறைமை மற்றும் TIN கட்டாயமாக்கம் செயல்படும்.

Read More

தொழில் அலுவலகங்களில் சேவைகள் மே 21 முதல் 23 வரை தற்காலிக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவுப் பராமரிப்பு பணிகளுக்காக ஊழியர் சேமலாப நிதி சேவைகள் மே 21 முதல் 23 வரை இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அரசு நியமனங்கள்

ஜனாதிபதி உத்தரவின்படி தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் முக்கிய பதவிகளில் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

Read More

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

பாதாள உலக குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல்வாதிகள் தொடர்புடையதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் விரைவில் அம்பலமாகுவார் என்றும் கூறினார்.

Read More

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் 

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு அதிரடிப் படை செயல்பாட்டில்

பொலீஸ் அதிரடிப் படையின் 15 குழுக்கள், 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை விசாரிக்கின்றன. கடந்த ஆண்டு 46 துப்பாக்கிச் சூடுகளில் 31 குற்றக் குழுக்கள் தொடர்புடையவை.

Read More

இனவாதம் மூலம் அதிகாரம் பிடிக்க முயற்சி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க-

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இனவாதம் மூலம் அதிகாரம் பிடிக்க முயற்சிகள் நடக்கின்றனவென எச்சரித்து, யுத்தம் தவிர்த்து அமைதியான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

Read More

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு புதிய பீடாதிபதியாக திரு. த. கணேசரெத்தினம் நியமனம்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிரந்தர பீடாதிபதியாக திரு. த. கணேசரெத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். பல தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் கிடைத்துள்ள நிலையில், இது கல்வித் துறைக்கு முக்கிய முன்னேற்றமாகக் காணப்படுகிறது.

Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

படலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் சாத்தியத்தை ஆய்வு செய்ய, சட்டமா அதிபர் நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்து விசாரணை ஆரம்பித்துள்ளார்.

Read More