Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி முனீப் முஸ்தபா பேராசிரியராக பதவி உயர்வு

முனீப் முஸ்தபா Bio Systems Technology துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறார்.

Read More

கூட்டுறவுத் துறையை நெறிப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அதிகரிப்பதால், புதிய சட்டங்களை கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தார்.

Read More

கூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்கள் விரைவில் அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு

கூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்களை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உப்பின் விலை உயர்வும் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது.

Read More

மட்டக்களப்பு – பொத்துவில் வரையிலான புகையிரத சேவையை விரைவில் விஸ்தரிக்க வேண்டும்: எம். எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

மட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத சேவை வெகுநாள் காலமாக இல்லாததால், அதனை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Read More

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

ரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.

Read More

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசையில் முதல், இரண்டாம் இடங்களில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை

#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.

Read More

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

மஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.

Read More

மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More