Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையில் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன்

மக்களின் நீர் பிரச்சினையை தீர்க்க அட்டாளைச்சேனையில் ரஹ்மத் பவுண்டேசன் பொதுக்கிணறுகளை அமைத்து வழங்கி மனத் நேயப்பணியை முன்னெடுத்தது.

Read More

நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பதிவாளராக பொறுப்பேற்பு

நிந்தவூரைச் சேர்ந்த எச்.எம்.ஏ. ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பதிவாளராக நியமனம் பெற்றார்

Read More

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள், பணிச்சுமைகள் மற்றும் நிரந்தர நியமனம் தொடர்பான தேவைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்

Read More

நாட்டின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் வீசும் அபாயம்

இலங்கையின் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Read More

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து 

மின்சார விநியோகம் தடையின்றி நடைபெற, மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து. ஜனாதிபதி கையொப்பமிட்ட விசேட வர்த்தமானி வெளியீடு.

Read More

ஐ.நா.வின் 80வது பொதுச் சபையில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம். ஐ.நா. 80வது பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.

Read More

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களை ஆளும் கட்சியினருக்கு மட்டும் வழங்குவதை தவிர்க்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களில் கட்சித் தாக்கம் தவிர்த்து, சமமாக வீடுகள் வழங்க வேண்டும் என உதுமாலெப்பை கோரிக்கை.ஆளுநர் உறுதி.

Read More

சமூக சேவையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மூதூரில் பெருமை சேர்த்த கௌரவிப்பு

மூதூர் கௌரவிப்பு விழாவில் 200 மாணவர்கள், 100 ஹாபிழ் மாணவர்கள், புலமைப்பரிசில் வெற்றியாளர்கள், சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

மின்சார சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என ஜனாதிபதி உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான விருது வழங்கும் விழா

அக்கரைப்பற்று சொக்கோ சர்வதேச விருது விழாவில், சமூக, கல்வி, அரசியல் துறைகளில் பங்களித்தோர் கௌரவிக்கப்பட்டு, சமூக முன்னேற்றம் வலியுறுத்தப்பட்டது.

Read More