பிஸ்காலில் நான்கு நாட்களுக்கு முன் செப்பனிடப்பட்ட தார் வீதி தற்போது புதைந்து சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயண விசாரணைக்காக C.I.Dஅயல் முன்னிலையானபோது கைது செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை.
Read Moreபயங்கரவாத தடைச் சட்டம் நீக்கும் சட்டமூலம் செப்டம்பர் ஆரம்பத்தில் வர்த்தமானியில் வெளியாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் சாயமின்றி ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்பட்டால்தான் வெற்றி பெறும் என சபை உறுப்பினர் ஸிறாஜ் தெரிவித்தார்.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி பதவிக் கால வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.
Read Moreதபால் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், ஆகஸ்ட் சம்பளம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 19 கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்தம் தொடர்கிறது
Read Moreதபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. கலந்துரையாடலை நிராகரித்த தொழிற்சங்கம்; 17 இலட்சம் கடிதங்கள் தபால் நிலையங்களில் குவிந்துள்ளன.
Read Moreவெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய SDEC குழுவினர், ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினர்.
Read Moreதபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் நிலையில், உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தபால் திணைக்கள பதவி வெற்றிடங்கள், குறித்து கேள்விகள்
Read Moreஅட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு –பாலமுனை பிரதான வீதியில் தெரு மின்விளக்குகள் மீண்டும் செயலிழந்ததால் மக்கள் கடும் சிரமத்தில்
Read More