அஸ்வெசும திட்டத்தின் மார்ச் மாத கொடுப்பனவு 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் நாளை வரவு வைக்கப்படும்.
Read Moreகாலி தேசிய வைத்தியசாலையில் இருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreமுனையூர் இ.மு.ஜி.பா சிறுகதைத் தொகுதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக வெளியிடப்பட்டது
Read Moreஇலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Read Moreஇலங்கையில் 92, 95 பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Read Moreகாலி அருகே IRIS Dena போர்க்கப்பல் தாக்குதலில் 104 பேர் உயிரிழப்பு. இலங்கை கடற்படை 35 பேரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பியது.
Read Moreகாலி அருகே மூழ்கிய IRIS Dena போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய பணிக்குழாமை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்.
Read Moreஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை. 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்துக்கு மாற்ற ஏற்பாடு
Read Moreஉலக சந்தை தாக்கத்தால் இலங்கையில் 22, 24 கரட் தங்க விலை பவுணுக்கு ரூ.13,000 வரை குறைந்தது.
Read Moreகாலி அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena கடலில் விபத்தில் சிக்கியது. 180 பேரில் 30 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர்.
Read More