Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ்

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ் பெறப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

Read More

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள 9 பாடசாலைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை;

Read More

வாய்த் தர்க்கத்தினால் பொலிஸின் மீது கத்திக் குத்து

ஹட்டன்–பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் விடுதியில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து தாக்குதல்

Read More

சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு

சைபர் குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இன்று இரவு 11 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்

இன்று இரவு 11 மணி வரை பல பகுதிகளில் கடும் மின்னல், இடியுடன் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச மாட்டிறைச்சி கடைக்காரர்களின் பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிந்தது

பிரதேச சபையின் எச்சரிக்கையை தொடர்ந்து அட்டாளைச்சேனையில் மாட்டிறைச்சி வியாபாரிகளின் பகிஷ்கரிப்பு தோல்வியடைந்தது.

Read More

அட்டாளைச்சேனை  House of English நிறுவனத்தின் வித்தியாரம்ப விழா

அட்டாளைச்சேனை House of English முன்பள்ளி வித்தியாரம்ப விழா சாரா பீச் ரிசோர்டில் கல்விமான்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை பிரதேச மாட்டிறைச்சி கடைக்காரர்களின் உரிமங்களுக்கு நாளை சாவு மணி

அட்டாளைச்சேனையில் சட்ட விதிகளை மீறிய மாட்டிறைச்சிக் கடைகள் மீது தவிசாளர் உவைஸ் தலைமையில் திடீர் ஆய்வு நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளராக ஐ.எம்.வாஜித் தெரிவு

அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக ஐ. முஹம்மட் வாஜித் தெரிவுசெய்யப்பட்டார்.

Read More

முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி பாலமுனையில் வெளியீடு

முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு பாலமுனையில் இலக்கிய, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Read More