போர்வீரர் அஞ்சலி ஒத்திகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்சவை கடுவலை நீதிமன்றம் இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தது.
Read Moreவித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Read Moreதெலங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக 34 பேர் உயிரிழந்த நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreதெனியாயில் தொடங்கிய மூளைக்காய்ச்சல் தற்போது பல பகுதிகளுக்கு பரவி மாணவர்கள் மத்தியில் சுகாதார எச்சரிக்கை அதிகரித்துள்ளது
Read Moreஅக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கல்விச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
Read Moreமேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Read Moreஅம்பாறை கூட்டத்தில் கடலரிப்பு தடுப்பு, கல்முனை நகர அபிவிருத்தி மற்றும் புதிய கட்டடத் திட்டங்களுக்கு ஜனாதிபதி முக்கிய உத்தரவுகள் வழங்கினார்.
Read Moreமாணவர்களையும் கல்வியையும் இபாதத்தாகக் கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அஷ்ஷெய்க் றஹ்மத்துல்லாஹ் கல்வித் துறையில் அழியாத தடம் பதித்தார்.
Read Moreஜனாதிபதி தலைமையிலான அம்பாறை கூட்டத்தில் நீர்ப்பாசனம், விவசாயம், ஒலுவில் துறைமுகம், ஹிங்குறான பிரச்சினைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன
Read Moreஅம்பாறை கூட்டுறவு சங்கங்களில் நெல் களஞ்சியசாலை, நெல் உலர்த்தும் இயந்திரம் மற்றும் எரிபொருள் நிலைய மேம்பாட்டுக்கு அமைச்சர் பணிப்புரை
Read More