Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

போர்வீரர் அஞ்சலி ஒத்திகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்சவை கடுவலை நீதிமன்றம் இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தது.

Read More

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறையில் தற்கொலை

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Read More

கொடூர வெப்பம் காரணமாக ஒரே நாளில் 34 பேர் பலி

தெலங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக 34 பேர் உயிரிழந்த நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

மாணவர்களிடையே வேகமாக பரவிவரும் மூளைக்காய்ச்சல்

தெனியாயில் தொடங்கிய மூளைக்காய்ச்சல் தற்போது பல பகுதிகளுக்கு பரவி மாணவர்கள் மத்தியில் சுகாதார எச்சரிக்கை அதிகரித்துள்ளது

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினரால் கெளரவிக்கப்பட்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்

அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கல்விச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Read More

நிசாம் காரியப்பர் எம்பியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

அம்பாறை கூட்டத்தில் கடலரிப்பு தடுப்பு, கல்முனை நகர அபிவிருத்தி மற்றும் புதிய கட்டடத் திட்டங்களுக்கு ஜனாதிபதி முக்கிய உத்தரவுகள் வழங்கினார்.

Read More

கல்வியின் இதயத் துடிப்பாய் வாழ்ந்த அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ்

மாணவர்களையும் கல்வியையும் இபாதத்தாகக் கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அஷ்ஷெய்க் றஹ்மத்துல்லாஹ் கல்வித் துறையில் அழியாத தடம் பதித்தார்.

Read More

ஜனாதிபதி கலந்துகொள்ளும் அம்பாறை மாவட்ட ஒருக்கிணைப்பு குழுக்கூட்டத்தில் உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைகள்

ஜனாதிபதி தலைமையிலான அம்பாறை கூட்டத்தில் நீர்ப்பாசனம், விவசாயம், ஒலுவில் துறைமுகம், ஹிங்குறான பிரச்சினைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன

Read More

அட்டாளைச்சேனை முதல் சம்மாந்துறை வரையான ப.நோ.கூ. சங்க காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்க நடவடிக்கை

அம்பாறை கூட்டுறவு சங்கங்களில் நெல் களஞ்சியசாலை, நெல் உலர்த்தும் இயந்திரம் மற்றும் எரிபொருள் நிலைய மேம்பாட்டுக்கு அமைச்சர் பணிப்புரை

Read More