Top News
| மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள்

கொழும்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; இஸ்ரேல் வன்முறைக்கு எதிர்ப்பு, “பாலஸ்தீன் விடுதலை, காசாவுக்கு நீதி” முழக்கங்கள்.

Read More

பொத்துவிலில் நடைமுறையாகும் சாப்புச்சட்டம்- வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்

பொத்துவிலில் ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அமுலுக்கு; வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்; மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

இலங்கையில் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

இலங்கையில் தலசீமியாவை ஒழிக்க திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம். 10% மக்கள் பாதிப்பு, ஆண்டுக்கு 60 குழந்தைகள் பிறப்பு.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார் 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது 57 வது வயதில் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.

Read More

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் புதிய வகுப்பறை திறப்பு விழா

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தது.

Read More

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் என்.எம்.முஹம்மத் ஸாலிஹ் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் என்.எம்.முஹம்மத் ஸாலிஹ் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு

Read More

இலங்கை கல்வி நிர்வாக சேவைத் தெரிவின் ஊடாக அக்கறைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்த மூவர்

SLEAS தரம் III தேர்வில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் தெரிவு; ஒலுவில், அக்கறைப்பற்று, பொத்துவில் பகுதிகளில் இருந்து வெற்றி.

Read More

புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய பொறுப்பேற்றார்; பொலிஸ் கௌரவம், ஒழுக்கம், உயர் செயல்திறன் ஆகியவற்றை பாதுகாக்க உறுதியளித்தார்.

Read More

தவிசாளர் உவைஸின் சிந்தனையில் உருவான “வாரம் ஒரு பணி” இன்று பாலமுனையில் ஆரம்பமானது

வாரம் ஒரு பணி திட்டத்தின் கீழ் பாலமுனையில் மாபெரும் சிரமதானப் பணி தவிசாளர் உவைஸ் தலைமையில் நடைபெற்றதுடன் பலர் பங்கேற்றனர்.

Read More