Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

விடுமுறை நாட்களிலும் திறக்கப்படும் கமநல சேவை நிலையங்கள்

சிறுபோக நெற்செய்கை பகுதிகளில் விவசாயிகளுக்கு உர விநியோகத்தினை மேற்கொள்ள கமநல சேவை நிலையங்கள் விடுமுறையிலும் திறக்கப்படுகின்றன.

Read More

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின

2026 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது. மாணவர்கள் doenets.lk மற்றும் results.exams.gov.lk மூலம் தங்கள் முடிவுகளை எளிதில் பார்க்கலாம்.

Read More

காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள்

காலி ரயில் நிலையம் அருகே பயன்படுத்தாத இரண்டு ரயில் பெட்டிகளில் தீப்பரவல் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர், உயிர்சேதம் இல்லை.

Read More

நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு

வறட்சி நீடித்தால் 2–3 வாரங்களில் தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

மின்சாரக் கட்டணம் 25% வரை உயர்வு

2026 ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் அலகு அடிப்படையில் உயர்வு. குறைந்த பயன்பாட்டிற்கு குறைந்த உயர்வு, அதிக பயன்பாட்டிற்கு அதிக உயர்வு.

Read More

பாடசாலையில் நடைபெற்ற கைகலப்பில் மாணவர்கள் கைது

ஹட்டன் பாடசாலையில் மாணவர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் பழைய மாணவரும் கைது; பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்

Read More

ஈரான் மீதான தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கைக்காக அமெரிக்கா திட்டமிட்டுள்ளது; பென்டகன் தயாராக இருந்தாலும் ஜனாதிபதி அனுமதி இன்னும் இல்லை.

Read More

புத்தாண்டில் கோழி இறைச்சி விலை உயர்வு பற்றி வெளியான அறிவிப்பு

புத்தாண்டில் கோழி இறைச்சி தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் நெருக்கடியின்போதும் விலை ரூபா 1250-இல் பேண முயற்சி

Read More

எரிபொருள் விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

இம்மாதம் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து எதிர்காலத்தில் அரசு தீர்மானம் எடுக்கும்

Read More

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை தவிர்க்குமாறு ஆசிரியர்களிடம் வேண்டுகோள்

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க புதன்கிழமைகளில் விடுமுறை அறிவித்ததுடன் மேலதிக வகுப்புகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அரசு வேண்டுகோள்.

Read More