Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆரம்பித்து வைத்தார்

அக்கரைப்பற்றில் நடைபெறும் UNBOUND வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு இயற்கையின் அரிய தருணங்களை அனுபவியுங்கள்.

Read More

போரை முடிக்க ஈரான் அமெரிக்காவுக்கு புதிய முன்மொழிவு

பாகிஸ்தான் வழியாக ஈரான் அமெரிக்காவிற்கு புதிய அமைதி முன்மொழிவு அனுப்பி நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்கிறது.

Read More

மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவனுக்கு கெளரவிப்பு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவன் எப்.உமர் மாகாண கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார்.

Read More

பலர் சிறைக்கு செல்லும் வருடமாக இது இருக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை மே தின உரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விளக்கினார்

Read More

தற்காலிக அர‌ச ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை

தற்காலிக மற்றும் ஒப்பந்த அரச ஊழியர்களில் 9,800 பேருக்கு 2026 சுற்றுநிருபம் மூலம் நிரந்தர நியமனம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

Read More

தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

பொத்துவில் மாணவன் Ali Obeidat தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று பாடசாலை மற்றும் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Read More

தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் சாதனை

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் யெஹ்யா சுலைமானி தேசிய கணித ஒலிம்பியாட் வெற்றி பெற்று பாடசாலை பிரதேசம் மற்றும் கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்தார்.

Read More

இறக்காமத்தின் அபிவிருத்திகளுக்கு அதிக நிதி ஒதுக்கிய உதுமாலெப்பை எம்பி

இறக்காமம் பகுதியில் 34 அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ.108 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் எம்.பிக்களும் கூடுதல் நிதி வழங்கினர்.

Read More

அர்ச்சுனா எம்பி 29ம் திகதி வரை விளக்கமறியலில்

காணி தகராறு காரணமாக கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டில் எம்.பி. அர்ச்சுனா கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டார்

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா கைது

இளவாலையில் பெண் ஒருவரை துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டில் எம்.பி. இராமனாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்

Read More