நாட்டிற்கு தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜைகளை உருவாக்கும் கல்வி மறுசீரமைப்பு எந்த நிலையிலும் நிறுத்தப்படாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Read Moreதமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கல் விழா உலகெங்கும் இன்று மகிழ்ச்சியாக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது
Read Moreஇறக்குமதி பால்மாவின் விலை கிலோ ரூபா125, 400 கிராம் ரூபா 50 குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது
Read Moreஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களுக்காக ரூ.6,000 வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
Read Moreபுதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 06 ஆம் தர சீர்திருத்தங்கள் 2027ல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.
Read More6ஆம் தர கல்விச் சீர்திருத்தம் 2027க்கு ஒத்திவைக்கப்பட்டு 1ஆம் தர சீர்திருத்தம் மாற்றமின்றி தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
Read Moreஅறுகம்பையில் இஸ்ரேலியர்கள் இயக்கியதாக கூறப்பட்ட சபாத் இல்லம் மூடப்பட்டது. காணியை மீளப் பெற்ற உரிமையாளர் தமீமுக்கு சமூக பாராட்டு
Read Moreபோலி ஆவணங்களை தயாரித்து டுபாய் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது. சுற்றிவளைப்பில் ஒப்பந்தங்கள், சீல்கள் கைப்பற்றல்.
Read Moreசாய்ந்தமருதில் 16 வயது பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Read Moreஇலங்கைக்கு தென்கிழக்காக உருவான ஆழமான தாழமுக்கம் நாளை கரையைக் கடக்கவுள்ளது. கனமழை, பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
Read More