Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் வழங்க அரசாங்கம் விசேட நடவடிக்கை

அம்பாறை கூட்டத்தில் விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Read More

மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நிறுத்தம்

கணினி கோளாறு காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Read More

டொனால்ட் ட்ரம்பின் மீதான மக்கள் ஆதரவு 36 வீதத்தால் சரிந்தது

ட்ரம்பின் மக்கள் ஆதரவு 36% ஆகக் குறைந்தது; பொருளாதார கொள்கைகள் மற்றும் ஈரான் நடவடிக்கைகள் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் வெட்டு

அட்டாளைச்சேனையில் நாளை காலை 09.30 முதல் 12.30 வரை திருத்தப்பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Read More

அமெரிக்காவின் நிபந்தனைப் பட்டியலை ஈரானிடம் கொண்டு சேர்த்த பாகிஸ்தான்

அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த நிபந்தனைகள் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டது. இஸ்லாமாபாத்தில் முக்கிய சந்திப்புக்கு சாத்தியம்.

Read More

அமெரிக்கா–ஈரான் போர் முடிவுக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா-ஈரான் மோதலை முடிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என ட்ரம்ப் அறிவித்தார், அமைதிக்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

Read More

மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவு பற்றிய அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மார்ச் 26 முதல் வங்கி கணக்கில் நேரடியாக கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

Read More

ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

அலி லரிஜானி உயிரிழப்பிற்கு பின் ஈரான் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டார்.

Read More

36 வருட அனுபவம் கொண்ட ஆர்.எம். நழீல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 36 ஆண்டு அனுபவமுள்ள ஆர்.எம். நழீல் இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

Read More

சிமெந்து விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் சிமெந்து விலை ரூ.150–175 வரை உயர்ந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணம்.

Read More