Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இறக்காமத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் நியமனம்

இறக்காமத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Read More

புறாவிற்காக மனித உயிர் பலி

புறாக்கள் வளர்ப்பு தொடர்பான தகராறில் பேலியகொடையில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்

Read More

இணையத்தில் மக்களை ஏமாற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பெண்கள் கைது

இணைய விளம்பரங்கள் மூலம் தளபாட விற்பனை என கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மோசடி செய்த பெண்கள் கைது.

Read More

அட்டாளைச்சேனையை சேர்ந்த றகீப் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் புதிய நிர்வாக உத்தியோகத்தராக பதவியேற்பு

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் எம்.ஏ.சி.எம். றகீப் புதிய நிர்வாக உத்தியோகத்தராக பொறுப்பேற்று மக்கள் சேவையை ஆரம்பித்தார்

Read More

இலங்கை சாரதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

நிலுவையில் இருந்த சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் அச்சிட்டு 5 இலட்சம் சாரதிகளுக்கு மார்ச் மாதத்துக்குள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

Read More

எரிபொருள் விலையில் அதிகரிப்பா?

ஈரானிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாமையால் அமெரிக்காவின் 25% வரி விதிப்பு இலங்கையை நேரடியாக பாதிக்காது என அரசு தெரிவித்துள்ளது

Read More

அட்டாளைச்சேனை பாத்திமா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியில் ஆங்கில மன்றம் வெற்றிகரமாக நிறைவு

அட்டாளைச்சேனை பாத்திமா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியில் “Talk Time – Let’s Talk in English” மன்றம் மாணவியர் திறன் வளர்ச்சிக்காக நடைபெற்றது

Read More

கர்ப்ப காலத்தில் பெரசிட்டமோல் பாதுகாப்பானதா? புதிய ஆய்வின் முடிவு

கர்ப்ப காலத்தில் பெரசிட்டமோல் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும் ஓட்டிசம் அல்லது ADHD தொடர்பு இல்லை என்றும் ‘தி லான்செட்’ ஆய்வில் முடிவு

Read More

வன்முறைக்கு காரணமான அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் கொடுப்போம் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பொறுப்பு என உச்ச தலைவர் கமேனி குற்றம் சாட்டி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Read More

குறைப்புப் புள்ளிகள் அறிமுகம் – சாரதிகளே உஷார்

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு குறைப்புப் புள்ளி முறை இவ்வருட ஜூலை இறுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

Read More