எம். எஸ். அப்துல் வாஸித் எம்.பி. அவர்களின் சொந்த நிதியிலிருந்து அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது.
Read Moreமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்கள் இன்று (13) கொழும்பில் காலமானார். தேசிய காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்தவர்.
Read Moreபாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreமுட்டை விலை ரூ.18 என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் 3A, 9A சித்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read Moreஅட்டாளைச்சேனையில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreகிழக்கு மாகாண சிங்கள வாசிப்பு போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் ஏ.எம்.ஹயான் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.
Read Moreஇன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எச்சரித்து முன்னெச்சரிக்கை அறிவித்துள்ளது.
Read Moreகல்முனை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது தலைக்கவசம் அணிதல் கட்டாயம் என பொலிஸ் அறிவித்துள்ளது. விதி மீறினால் நடவடிக்கை.
Read Moreநாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டு, வெள்ளை முட்டை ரூ.18க்கும் சிவப்பு முட்டை ரூ.20க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.
Read More