Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிற்றூழியர் போலி சீட்டுகள் மூலம் மருந்து விநியோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு

எம்.எஸ். நளீம் இராஜினாமாவுக்குப் பிறகு, தேசிய பட்டியலில் எம்பியாக எம்.எஸ். வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More

சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியா சுற்றிலும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றை அகற்றும் திட்டங்களை வகுக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

இன்று (ஜூலை 3) நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், பொலிஸ் உத்தரவை மீறியதால் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் ஹேக் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை நீக்க நடவடிக்கைகள் தீவிரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க நடவடிக்கைகள் தீவிரம்; அமைச்சர் பிமல் கூறுகையில், புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கம் ஆரம்பமாகியுள்ளது.

Read More

ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்: பொலிஸில் றியா மசூருக்கு எதிராக முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்; பிரதேச சபை உறுப்பினர் றியா மீது பொலிசில் முறைப்பாடு தொடரப்பட்டது.

Read More

26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்

குருவிட்டையில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற குழுவால் தாக்கப்பட்ட 26 வயது பெண் உயிரிழந்தார்; விசாரணை நடக்கிறது.

Read More

“அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தவறு உள்ளோர் மற்றும் பெயர் இல்லாதோர் மேல்முறையீடு செய்யலாம்.

Read More

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு; பொதுமக்கள் நீரை சேமிக்கவேண்டும்

Read More