Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை மருதையடியில் கோர விபத்து

அட்டாளைச்சேனை மருதையடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

பாடசாலை நேர மாற்றத்திற்கு ஜனவரி 5க்குள் தீர்வு இல்லை என்றால் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

பாடசாலை நேர மாற்றம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரதமரை சந்தித்ததுடன் ஜனவரி 5க்குள் தீர்வு இல்லையெனில் போராட்டம் என எச்சரிக்கை.

Read More

நிந்தவூரில் இளைஞர்கள் எழுச்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது

இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிந்தவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

Read More

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் ஆரம்பம்

புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் குறித்து விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Read More

அம்பாறை மாவட்ட கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு

அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

36 பிரதான நீர்த்தேக்கங்களும் 52 நடுத்தர குளங்களும் வான் பாய்கின்றன

நாட்டில் 36பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52நடுத்தர குளங்கள் வான் பாய்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Read More

பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு

சம்மாந்துறையில் சுகாதாரப் பிரிவின் சோதனையில் பழுதடைந்த ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அரச சார்பு விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Read More

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன

இயற்கை அனர்த்த வேளையில் அரசியலைத் தாண்டி மனிதநேய சேவை வழங்கிய அக்கரைப்பற்று, காத்தான்குடி , ஏறாவூர் சபைகளுக்கு அட்டாளைச்சேனை சபையில் பாராட்டு

Read More

தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் மகாவலி ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Read More