அட்டாளைச்சேனை மருதையடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read Moreபாடசாலை நேர மாற்றம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரதமரை சந்தித்ததுடன் ஜனவரி 5க்குள் தீர்வு இல்லையெனில் போராட்டம் என எச்சரிக்கை.
Read Moreஇளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிந்தவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
Read Moreபுனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் குறித்து விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read Moreஅம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
Read Moreநாட்டில் 36பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52நடுத்தர குளங்கள் வான் பாய்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது
Read Moreசம்மாந்துறையில் சுகாதாரப் பிரிவின் சோதனையில் பழுதடைந்த ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அரச சார்பு விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
Read Moreபல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read Moreஇயற்கை அனர்த்த வேளையில் அரசியலைத் தாண்டி மனிதநேய சேவை வழங்கிய அக்கரைப்பற்று, காத்தான்குடி , ஏறாவூர் சபைகளுக்கு அட்டாளைச்சேனை சபையில் பாராட்டு
Read Moreதொடர் மழையால் மகாவலி ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
Read More