Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

மார்ச் 1 முதல் நாடு முழுவதும் ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’

முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்துடன் இணைந்து 2026 மார்ச் 1 முதல் ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’ இன்று அறிவிப்பு

Read More

குவைத் நாட்டு நன்கொடையுடன் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கும் நிகழ்வு பாலமுனையில் ஆரம்பம்

குவைத் நன்கொடையுடன் ரமழானை முன்னிட்டு பாலமுனையில் பள்ளிவாசல்களுக்கு இப்தார் தேவைக்காக பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன.

Read More

தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை – அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அட்டாளைச்சேனையில் தெரிவிப்பு 

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற 15வது ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வில் றிஸ்வி முப்தி ஆன்மீகம், பெண் கல்வி மற்றும் மத நல்லிணக்கம் குறித்து வலியுறுத்தல்

Read More

குறைந்த அழுத்தம் விலகுவதனால் பலத்த மழை படிப்படியாக குறைவு

குறைந்த அழுத்தம் விலகியதால் பலத்த மழை குறைகிறது ஆனால் சில மாகாணங்களில் தொடர்ந்தும் மழை

Read More

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தியினால் அட்டாளைச்சேனையில் விசேட சொற்பொழிவு

அல் இபாதா கலாசார மன்றத்தின் ஹதீஸ் மஜ்லீஸில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி விசேட உரை

Read More

அட்டாளைச்சேனைஅல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வு நாளை ஆரம்பம்

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வு நாளை தொடக்கம் 2026 மார்ச் 12 வரை தினமும் நடைபெற ஏற்பாடு.

Read More

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று 75 மி.மீ வரை மழை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை, மின்னல், பலத்த காற்று அபாயம் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம், அலுவலக, போக்குவரத்து, எரிபொருள் மற்றும் தினசரி கொடுப்பனவு விவரங்கள் வெளியிடப்பட்டன.

Read More

ரமழான் காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச தேநீர் கடைகள் பிற்பகல் 03 மணிக்கு முன்னர் திறக்க தடை

ரமழான் காலத்தில் ஹோட்டல்கள், தேநீர் கடைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More