Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிளின் சிக்னல் ஒளிராமை தொடர்பான வழக்கில் 3200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

சிக்னல் செயலிழந்த மோட்டார் சைக்கிள் வழக்கில் அனுமதிப் பத்திரம் திரும்ப வழங்க 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்றபோது சிலாபம் போலீஸ் சார்ஜன்ட் கைது

Read More

ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில்

டிட்வா சூறாவளி தாக்கத்தால் ஒன்பது வளைவுப் பாலம் பகுதி மண்சரிவு அபாயத்தில் உள்ளது. சுற்றுலா அபிவிருத்தி பணிகள் 2026ல் நிறைவு பெறும்.

Read More

கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள்

அட்டாளைச்சேனையில் சில கிராம சேவகர்களின் அலட்சியம், முறைகேடுகள் காரணமாக மக்கள் நிவாரணமும் சேவையும் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Read More

டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் கைது.

Read More

இன்று முதல் 15 மணித்தியால நீர் வெட்டு

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு காரணமாக மஹர மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் வெட்டு.

Read More

202 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் கோளாறால் மீண்டும் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்

இஸ்தான்புல் நோக்கிய விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது

Read More

அனர்த்தத்தில் உதவிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கும் மக்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக் கூட்டத்தில் நன்றி நவின்ற உதுமாலெப்பை எம்பி

மத்திய மலைநாட்டு அனர்த்த பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வாக பாதுகாப்பான வீட்டுத்திட்டங்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை முன்னெடுக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை

Read More

மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாம் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தல்

2025 கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 6–10 வகுப்பு மூன்றாம் தவணை பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி

காலை உணவு தொடர்பான தகராறில் மட்டக்களப்பு வாகனேரியில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More