சிக்னல் செயலிழந்த மோட்டார் சைக்கிள் வழக்கில் அனுமதிப் பத்திரம் திரும்ப வழங்க 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்றபோது சிலாபம் போலீஸ் சார்ஜன்ட் கைது
Read Moreடிட்வா சூறாவளி தாக்கத்தால் ஒன்பது வளைவுப் பாலம் பகுதி மண்சரிவு அபாயத்தில் உள்ளது. சுற்றுலா அபிவிருத்தி பணிகள் 2026ல் நிறைவு பெறும்.
Read Moreஅட்டாளைச்சேனையில் சில கிராம சேவகர்களின் அலட்சியம், முறைகேடுகள் காரணமாக மக்கள் நிவாரணமும் சேவையும் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
Read Moreடிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் கைது.
Read Moreமத்திய அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு காரணமாக மஹர மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் வெட்டு.
Read Moreஇஸ்தான்புல் நோக்கிய விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது
Read Moreமத்திய மலைநாட்டு அனர்த்த பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வாக பாதுகாப்பான வீட்டுத்திட்டங்களை தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை முன்னெடுக்க வேண்டும் என எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை
Read More2025 கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 6–10 வகுப்பு மூன்றாம் தவணை பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read Moreகிழக்கு காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreகாலை உணவு தொடர்பான தகராறில் மட்டக்களப்பு வாகனேரியில் கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More