Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

2026 முதலாம் தவணை முதல் கட்டம் நிறைவு. மார்ச் 2 வரை பாடசாலை விடுமுறை. O/L 2025 பரீட்சை பெப்ரவரி 17–26 வரை நடைபெறும்

Read More

பல மாவட்டங்களில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகும் சாத்தியம்

மத்திய, ஊவா, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் 50 மி.மீ.க்கு மேல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு.

Read More

இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 O/L பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள் விளம்பரங்களுக்கு நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.

Read More

ஒழுக்கமும் கல்வியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அட்டாளைச்சேனையில் கலந்துரையாடல் 

அட்டாளைச்சேனையில் சமூக, கல்வி, மார்க்க அபிவிருத்திக்காக பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இளைஞர் ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து ஆலோசித்தனர்.

Read More

சம்மாந்துறை பிரதேசத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதி

சம்மாந்துறையில் வீதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

Read More

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரிய ஆலோசகரும் கைது

தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Read More

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ்

ஓரினச்சேர்க்கையாளர் சுற்றுலா திட்டத்திற்கான அனுமதி கடிதம் வாபஸ் பெறப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

Read More

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள 9 பாடசாலைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை;

Read More

வாய்த் தர்க்கத்தினால் பொலிஸின் மீது கத்திக் குத்து

ஹட்டன்–பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் விடுதியில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து தாக்குதல்

Read More

சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு

சைபர் குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Read More