Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

ருஸ்டியின் கைது வழக்கை மேற்கோளாக கொண்டு PTA சட்டத்தை முழுமையாக நீக்க வலியுறுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு.

Read More

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

அம்பாறை நகரில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது; பிரதேச சபை ஆட்சி அமைப்புக்கான முக்கிய கலந்துரையாடல் நடந்தது.

Read More

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கவலை

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலை சவுதி கண்டித்து, பிராந்திய அமைதி வேண்டி சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றது.

Read More

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு மிக கோலாகலமாக நடைபெற்றது

SLMCயின் வெற்றி பெற்ற உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண விழா அம்பாறையில் நடைபெற்றது.

Read More

2024(2025)க.பொ.த(சா/த) பெறுபேறுகள் வெளியீடு தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல்

2024(2025)க.பொ.த பெறுபேறுகள் இன்று வெளியிடப்படாது; சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என கல்வி அமைச்சு அறிவித்தது.

Read More

மாணவியின் நிர்வாணப் புகைப்படம் வெளியிட்ட காதலன் கைது

நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது; பல்கலைக்கழக மாணவி பாதிப்பு; கணினி குற்றப்பிரிவு விசாரணை செய்கிறது.

Read More

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. பங்களாதேஷ் 247 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Read More

ஐ.நா. சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிக்கு இடையிலான முக்கிய சந்திப்பு

2025 ஜூன் 20 ஆம் திகதி, ஐ.நா. சிறுவர் நிதியின் பிரதிநிதிகள் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche ஆகியோர், பிரதம மந்திரி கலாநிதி ரஜினி அமரசூரியவை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.

Read More

யாசகம் மற்றும் சாலைவிற்பனை — சிறுவர்களை பாதுகாக்க நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு

ஜூன் 19 அன்று நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில், சாலையில் யாசகம் கேட்பதும் பொருட்கள் விற்கவும் பயன்படுத்தப்பட்ட 21 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

ஜூலை 1 முதல் அனுமதியற்ற வாகன உதிரி பகுதிகள் அகற்றும் விசேட நடவடிக்கை

ஜூலை 1 முதல், அனுமதியின்றி பொருத்தப்பட்ட வாகன உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர் என DIG இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

Read More